medical news

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி என்று தெரியுமா?

சிறுநீரகங்களின் செயல்பாடு சிக்கலாக  இருப்பதையே கண்களின் உப்பல்  குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற
Read more

கர்ப்பிணிகள் விரதம் இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா?

* தாய் பட்டினியாக இருப்பது கர்ப்பத்தில் உள்ள கருவிற்கு நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும் என்பதை ஆய்வுகள் நிரூபித்து உள்ளன. அதனால் குழந்தை பிறப்புக்குப் பிறகு விரதத்தைத் தள்ளிப்போட வேண்டும். * ஆப்பிள் அல்லது மாம்பழம்
Read more

நீரிழிவு நோயாளிக்குக் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

* சாதாரண காய்ச்சல், ஃப்ளூ ஜுரம் போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும்போது, நோயை எதிர்த்து உடல் எதிர்ப்பு சக்திகள் போராடும். அப்போது ஹார்மோன்கள் அதிக அளவில் வெளியேறி ரத்த சர்க்கரை அளவை நிச்சயம் பாதிக்கும்.
Read more

கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது ஆபத்தா?கர்பிணிகளுக்கான மருத்துவ பதில்!!

* முட்டையில் உள்ள கோலைன் என்ற சத்து சிசிவின் மூளை வளர்ச்சிக்கு சிறந்த முறையில் பயன் அளிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. * மேலும் குழந்தையின் நினைவாற்றல், கற்கும் திறன் மற்றும் நியூரோ எண்டோக்ரைன் சுரப்புக்கும்
Read more

ஒற்றை சிறுநீரகம் இருப்பது ஆபத்தா? மருத்துவ பதில் !

* சிறுநீரகத்தில் கட்டி, கிருமித் தாக்குதல், கல் போன்றவை ஏற்படும்போது ஒரு சிறுநீரகம் இருப்பவர்களுக்குச் சிக்கல் அதிகமாகிறது. * அதனால் சிறு வயதிலேயே இரண்டு சிறுநீரகம் இருக்கிறதா என்று குழந்தைக்கு பரிசோதனை செய்துவிடுவது நல்லது.
Read more

வாய் துர்நாற்றம் தடுக்க இயற்கைப் பொருட்களே போதுமே!!

* உணவுக்குப் பிறகு ஏலக்காய் அல்லது கிராம்பு போன்றவற்றை எடுத்து வாயில் போட்டு மென்று தின்றால் துர்நாற்றம் ஓடிப் போகும். * கொத்தமல்லி, புதினா போன்றவையும் துர்நாற்றம் போக்கும் தன்மை கொண்டவை. அதனால் தண்ணீரில்
Read more

செலவே இல்லாத ஆவி சிகிச்சையில் இத்தனை நன்மைகளா?

* தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் இருந்து வரும் ஆவி முகத்தில் படும்படி போர்வையை மூடிக்கொண்டு குறைந்தது ஐந்து நிமிடங்களாவது இருக்க வேண்டும். கூடுதலாக எவ்வளவு நேரம் இருந்தாலும் நல்லதுதான். * ஆவி பிடித்துமுடித்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கவேண்டும். அப்போதுதான் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாமே அகற்றப்படும். * இதனால் கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் அகலுவதுடன் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் குறைகிறது. ஆவி பிடிக்கும்போது முகத்திற்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், மூச்சுப் பிரச்னை இருந்தாலும் சரியாகிறது. மேலும் சருமம் முதுமை அடையாமல் தடுக்கப்படுவதால் என்றும் இளமையாக இருக்க முடியும்.
Read more

ஆரோக்கியம் சொல்லும் நகத்தை எப்படி கவனிக்கணும் தெரியும?

* இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் நகங்கள் விரைவில் உடைந்துவிடும். அதனால் இரும்புச்சத்து நிறைந்துள்ள உணவுகளான சோயா, பீன்ஸ், அவரைக்காய், பச்சைக் கீரை, பேரிட்சை, மீன், இறைச்சி, முட்டை போன்றவற்றை போதிய அளவு உணவில்
Read more

கண்ணுக்குத் தெரியாத இடத்தில் மச்சம் இருக்கிறதா!! அதிர்ஷ்டமான்னு பாருங்க!

* தோலில் உள்ள மெலனோசைட் எனப்படும் நிறமி, அதிக அளவில் சுரந்தால் வருவதுதான் மச்சம். * கொத்தமல்லி இலையை அரைத்து மச்சம், மரு உள்ள இடத்தில் தினமும் அரை மணி நேரம் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். * பூண்டு, எருக்கம் சாறு, ஆமணக்கு போன்றவையும் மச்சத்தின் மீது ஆற்றல் புரியும் தன்மை கொண்டவை. இந்த சிகிச்சை பலன் அளிப்பதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும் என்பதால் பொறுமையாக தொடர்ந்து செய்யவேண்டும். மச்சத்தில் வலி, வேதனை, வளர்ச்சி இருந்தால் அது புற்று நோயாக இருக்கவும் வாய்ப்பு உண்டு.
Read more

புற்று நோய்க்கு எதிராக எந்த மருந்து செயல்படுகிறது தெரியுமா?

* ஏற்கெனவே மாரடைப்பு அபாயம், ரத்த ஓட்டப் பிரச்னையைத் தீர்ப்பதில் ஆஸ்பிரின் சிறந்த முறையில் செயல் புரிவது உறுதி செய்யப்பட்டுள்ளது. * வயிற்றுப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து ஆஸ்பிரின் மருந்து
Read more