கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி என்று தெரியுமா?

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி என்று தெரியுமா?

சிறுநீரகங்களின் செயல்பாடு சிக்கலாக  இருப்பதையே கண்களின் உப்பல்  குறிக்கிறது.
சிறுநீரகங்கள் உடலில்
இருக்கும் கழிவுப்
பொருட்களை அகற்றும்
வேலையைச் செய்பவை.
அவை சரிவர
வேலை செய்யவில்லை
என்றால், உடலில்
சேரும் அசுத்த
நீர் வெளியேற
முடியாமல் போகும்.

அந்த நீர் உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் தேங்கி நிற்கும். இவை
கண்களைச் சுற்றியும்
தேங்கி விடுவதால்
கண்களைச் சுற்றி
வீக்கம் போலத்
தோன்றும்.

அதனால் கண்கள் உப்பியிருந்தால் அசட்டையாக இருக்கக்கூடாது. உணவில்
சேர்த்துக் கொள்ளப்படும்
உப்பின் அளவைக்
குறைத்துக் கொள்ளவேண்டும்.
மேலும் அதிகப்படியான
நீர் அருந்துவது நல்லது. இதனால்  சிறுநீரகங்கள்
சரியாக வேலை
செய்ய உதவும்.
இத்துடன் நின்றுவிடாமல் மருத்துவமனைக்குச் சென்று டாக்டர் ஆலோசனையுடன் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்