நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

·         சளியுடன் கூடிய காய்ச்சலுக்கு தினமும் நிலவேம்பு கசாயத்தை காலையும் மாலையும் எடுத்துக்கொண்டால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். ·         சாதாரண காய்ச்சலில் இருந்து டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சலுக்கும் சிறந்த முறையில் பயன்படுகிறது. ·        
Read more

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

இன்று அரசியல் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. அரசியல்வாதிகள் அதைவிட தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள். இன்று மட்டுமல்ல காலகாலமாக அரசியல்வாதிகள் அப்படித்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் அரசியல் அதிகாரத்தால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு அரசியல்வாதியும் தன்னை ஒரு ராணுவமாக எண்ணிக்கொள்கிறான். ஒவ்வொரு அரசியல்வாதியும் தன்னால்
Read more

சைலன்ட் கில்லர் எனப்படும் ஹைபர்டென்ஷனை எப்படி கண்டறிவது?

·         பொதுவாக உப்பு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு உயர் ரத்தஅழுத்தம் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் பெண் பிள்ளைகளுக்கு சின்ன வயதில் இருந்தே உப்பு குறைவாக கொடுப்பது மிகவும் நல்லது. ·         கர்ப்பிணிகளில் பெரும்பாலோருக்கு பரம்பரைத்தன்மை காரணமாக
Read more

அம்மாடியோவ்! இந்த பழத்தின் விலை 71 ஆயிரம் ரூபாயாம்!

தென்கிழக்கு ஆசியாவில் துரியன் பழங்கள் பிரசித்தமானவை. பலாப்பழம் போல வெளியில் கரடு முரடாக இருந்தாலும் உள்ளே நாவில் நீர் ஊரச்  செய்யும் அதன் சுவைக்கு ஏராளமானோர் அடிமைகளாக உள்ளனர். மேலும் அவற்றில் உடல் நலத்துக்கான
Read more

இதய நோயாளிகளுக்கு பலூன் சிகிச்சை முறை (ஆஞ்சியோபிளாஸ்டி) எப்படி செயல்படுத்தப்படுகிறது ??

  இந்த சிகிச்சையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படுவது இல்லை.   இதயத்தில் உள்ள ரத்தக் குழாய்  அடைப்பை நோக்கி ஒரு கம்பியுடன் கூடிய ஒரு பலூனைச் செலுத்தி, அடைக்கப்பட்ட ரத்தக் குழாய் விரிவுபடுத்தப்படும்.  பாதிக்கப்பட்ட  குழாய்
Read more

மாரடைப்பு வந்தால் மரணம் நிகழ்ந்துவிடுமா.?

காரணங்கள்: மாரடைப்பு நோய் திடீரென்று தோன்றுவது அல்ல. 20 ஆண்டுகளானாலும் எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமலேயே இருக்கும் நோய். உயர் ரத்த அழுத்தம், அதிகக் கொழுப்புச் சத்து, சர்க்கரை நோய், புகைபிடித்தல், மன அழுத்தம்
Read more

குழந்தைக்கு இதயத்தில் தோன்றும் துளை தானாகவே அடைபடும் என்பது உண்மையா..?

உண்மைதான்    இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையே சுவரில் துளை, ஏட்ரியம் எனப்படும் இதய மேல் அறைகளுக்கு இடையில் உள்ள சுவரில்  காணப்படும் துளை ஏ.எஸ்.டி என்று அழைக்கப்படும்.   பிறந்தவுடன் குழந்தைக்கு இந்த துளை
Read more

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!

·         தொடர்ந்து கேழ்வரகு எடுத்துக்கொள்பவர்களுக்கு எலும்பு ஆரோக்கியமாக இருக்கிறது. அதனால் ஆஸ்டியோ போரோசிஸ் நோய்த் தாக்கம் குறைவாகவே காணப்படும். ·         பாலில் உள்ள புரதத்துக்கு ஈடான சத்து கேழ்வரகில் இருப்பதால், பால் அலர்ஜி உள்ளவர்கள்
Read more

உயர் ரத்தஅழுத்த அறிகுறிகள் எப்படியிருக்கும் ??

• சிறுநீரில் கூடுதல் புரோட்டீன் இருத்தல் அல்லது சிறுநீரகத்தில் வலி, தொற்று தென்படுதலை முதல் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். • அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படுவதும், திடீரென பார்வைக்குறைபாடு உண்டாவதும் இதன் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.
Read more

3 வருடங்கள் வரை கெட்டுப்போகாத இட்லி! பேராசிரியை குடும்ப தலைவியின் அற்புத கண்டுபிடிப்பு!

மும்பை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியாக பணியாற்றுபவர்  வைஷாலி பம்போல். இவரது பேராசிரிய மூளையுடன், குடும்பத் தலைவி மனப்பான்மையும் இணைந்த சிந்தனையில் உருவானதுதான் குறிப்பிட்ட சில உணவு வகைகளை மூன்றாண்டுகள் வரை கெடாமல் பாதுகாக்கும் தொழில்நுட்பம். 
Read more