medical news

சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தாலும் எப்படிப்பட்ட சிக்கல் வரும், அந்த சிக்கலை சரிசெய்யும் வழிகள்!

நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கும் வகையில் நிறைய நிறைய புரோபயோடிக் உணவுகளை  எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துக்களிலும் கவனம் செலுத்தி வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ள உணவு சாப்பிட வேண்டும். மருத்துவர் ஆலோசனையுடன் நிச்சயம்
Read more

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எப்போது தாம்பத்திய உறவு கொள்ளலாம்?

சிசேரியன் செய்துகொண்ட ஆறு வாரங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் விலகியிருப்பது தாய்க்கு நல்லது. அடுத்த குழந்தைக்கு போதிய இடைவெளி வேண்டும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபிறகே தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் கருத்தரிப்பு
Read more

சிசேரியன் செய்துகொண்ட பெண்கள் குறித்து சொல்லப்படும் மூட நம்பிக்கைகள் தெரியுமா?

சிசேரியன் செய்துகொண்டவர்கள் நீர் குடித்தால் சீழ் பிடிக்கும் என்று சொல்லப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. தாகம் எடுக்கும்போதெல்லாம் போதிய அளவு நீர் பருகலாம். நிறைய தண்ணீர் பருகவில்லை என்றால் போதிய அளவுக்கு பால் சுரக்காது
Read more

முதல் சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு உண்டா?

கர்ப்பப்பையின் கீழ்ப்பக்கம் பக்கவாட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு குழந்தை எடுக்கப்பட்டிருந்தால், இரண்டாவது சுகப்பிரசவம் எதிர்பார்க்கலாம். இடுப்பெலும்பு  குழந்தை பெற்றுக்கொள்ளும்  அளவுக்கு வசதியாக இருக்கும் பட்சத்தில் சுகப்பிரசவம் அமையலாம். குழந்தையின் பொசிஷன் மாறி இருந்த காரணத்தால் மட்டுமே
Read more

பிரசவத்திற்கு பிறகு பெண்ணிடம் ஏற்படும் மாற்றங்கள் எப்படியிருக்கும்?

பிரசவம் நடந்த 10 நாட்களுக்குள் கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடுகிறது. கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி மற்றும் பிறப்புறுப்பு பகுதிகள் 100 சதவிகிதம் பழைய நிலையை முழுமையாக அடைவதற்கு வாய்ப்பு கிடையாது. குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் காலங்களில்
Read more

குழந்தையை வெளியே எடுக்கும் சிசேரியன் எப்படி செய்யப்படுகிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க!

கர்ப்பிணியின் உடல் தன்மை மற்றும் நோய் பாதிப்பு போன்றவை முழுமையாக ஆய்வுசெய்து, அதற்கேற்ப மயக்கமருந்து கொடுக்கப்படும். கர்ப்பிணியின் ரத்த வகையில் தேவையான அளவு பாதுகாப்பாக வைத்திருக்கப்படும். குழந்தையின் தலை இருக்கும் இடம் ஸ்கேன் மூலம் அறிந்து,
Read more

கருப்பையில் நீர் குறைந்தால் குழந்தையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

தாய்க்கு ஹெச்.ஐ.வி. போன்ற ஏதேனும் தொற்று அல்லது பாலியல் நோய்கள் இருக்கும்போது. குழந்தை அதனால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிசேரியன் மூலம் எடுக்கப்படுகிறது. கர்ப்பப்பையில் நீர்ச்சத்து குறைந்திருப்பது தெரியவந்தால் உடனே குழந்தையை சிசேரியன் மூலம் வெளியே எடுப்பது
Read more

குழந்தைக்கு தொப்புள் கொடி நீளமாக இருந்தால் ஆபத்தா?

குழந்தை மாலை போட்டிருந்தால் ஆபரேஷன் செய்யவேண்டிய நிலை ஏற்படும் என்று இப்போதும் கிராமப்புறங்களில் சொல்லப்படுவதுண்டு. ஒருசில குழந்தைக்கு தொப்புள்கொடி மிகவும் நீளமாக இருப்பதுண்டு. அதனால் கர்ப்பப்பைக்குள் சிசு சுற்றிவரும்போது தொப்புள்கொடி கழுத்தில் சுற்றிக்கொள்வதுண்டு. ஒரு சுற்று
Read more

வயிற்றுக்குள் தலைகீழாக குழந்தை இருந்தால் எப்படி வெளியே எடுப்பது?

கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையானது, கை, கால்கள் குறுக்கிக்கொண்டு வெளிவருவதற்கு வசதியாக இருக்கவேண்டும். பிரசவ வலி வந்ததும் குழந்தை தானாக திரும்பி, வெளியே வருவதற்கு வசதியாக தலை கீழே இறங்கவேண்டும். குழந்தையின் தலை வெளியே வருவதற்குப் பதிலாக
Read more

நஞ்சுக்கொடி காரணமாக சிசேரியன் ஏற்படும் தெரியுமா?

கரு உருவானதும் நஞ்சுக்கொடியானது கர்ப்பப்பையின் பக்கவாட்டுப் பகுதியில் கருஞ்சிவப்பு நிறத்தில் உருவாகிறது. இந்த நஞ்சுக்கொடியில் இருந்து செல்லும் தொப்புள் கொடி மூலமாகத்தான் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாயிடம் இருந்து செல்கிறது. குழந்தையின் கழிவுகளை அகற்றவும் உதவிகரமாக
Read more