health care

கை, கால் நடுக்கமா!! அருகம்புல் சாறு குடித்தால் வலிமையாகலாம்!

அருகம்புல் தாவரமானது இனிப்பு சுவையும் குளிர்ச்சி தன்மையும் கொண்டது. சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவத்தில் அருகம்புல்லுக்கு தனி மரியாதை உண்டு. • உடல் வெப்பத்தைக் குறைத்து சிறுநீரைப் பெருக்கும் தன்மை கொண்டது என்பதால் சிறுநீரக
Read more

பிரண்டையில் என்னவெல்லாம் சத்து இருக்குன்னு தெரியுமா?

இந்தியாவிலும் இலங்கையிலும் அதிகமாக காணப்படும் பிரண்டையின் வேர், தண்டு பாகங்கள் பயன் தரக்கூடியவை. மிகுந்த பசி உண்டாக்கும் தன்மை கொண்டது என்பதால் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்றது. • பிரண்டை தண்டின் தோலை சீவி, சதைப்பகுதியை
Read more

ரோஜா பூ தலையில் வைக்கவா… நோயை தீர்க்கவா!!

அழகுக்கும் நறுமணத்துக்காகவும் வளர்க்கப்படும் ரோஜாப்பூவில் ஏராளமான மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. அதனால் இப்போது உலகெங்கும் ரோஜாப்பூ வளர்த்து பயன்படுத்தப்படுகிறது. • வியர்வை காரணமாக உடல் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் குளிக்கும் நீரில் ரோஜா அல்லது ரோஜாவில்
Read more

கர்ப்ப காலத்தில் குழந்தைக்கும் சேர்த்து அதிகம் சாப்பிடுவது நல்லதுதானா?

    • கர்ப்ப காலத்தில் தேவைக்கும் அதிகமாக எடை அதிகரிக்கும் பெண்கள், வாழ்நாள் முழுவதும் உடல் பருமன் அவஸ்தையுடன் அவதிப்பட நேரிடலாம். • எந்த அளவுக்கு உடல் எடை அதிகரிக்கலாம் என்பதை மருத்துவரிடம் பேசி, உடல்
Read more

கர்ப்பிணியின் உடல் எடை எந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும்?

• கர்ப்ப காலத்தில் எந்த அளவுக்கு எடை அதிகரிக்க வேண்டும் என்பதை அவர்களது இப்போதைய உடல் எடையை வைத்துத்தான் முடிவு செய்ய வேண்டும். • ஒவ்வொரு கர்ப்பிணியும் பாடி மாஸ் இன்டெக்ஸ் எனப்படும் உடல்
Read more

கறிவேப்பிலை மென்று தின்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுமா?

கறிவேம்பு அல்லது கறிவேப்பிலை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தினமும் சில கறிவேப்பிலை இலைகளை மென்று தின்பது ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. • பரம்பரையாக
Read more

கண் கூர்மையடைய வேண்டுமா… அப்போ அடிக்கடி காலிஃப்ளவர் சாப்டா பழகிக்கோங்க ..

அதேநேரம் காலிஃப்ளவரில் இருக்கும் புழுக்களால் நரம்புகளுக்கு பிரச்னை ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் கொதிக்கும் நீரில் காலிஃப்ளவரை போட்டு எடுத்தபிறகுதான் பயன்படுத்தவேண்டும். • வைட்டமின் சத்துக்களும் தாது உப்புக்களும் நிரம்பியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு
Read more

சாம்பார் வெங்காயத்தைவிட பெரிய வெங்காயத்தில் அதிக மருத்துவ தன்மையா?

உரிக்க உரிக்க ஒன்றுமேயில்லை என்று சொல்லப்படும் வெங்காயத்தில் நிறைய நிறைய மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. பெரிய வெங்காயம், சாம்பார் வெங்காயம் இரண்டுமே ஒரே மருத்துவத் தன்மை கொண்டவை. • ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்
Read more

வியர்வை நாற்றம் தாங்கமுடியலையா… துளசி இருந்தால் போதுமே !!

துளசியின் இலை, தண்டு, பூ, வேர் என அத்தனை பாகங்களும் மருத்துவப் பயன் நிரம்பியவை. துளசி செடி ஒரு கிருமிநாசினி என்பதால் வீட்டு வாசலில் வளர்ப்பது நம் தமிழர் பண்பாடு. ஆன்மிக மகத்துவம் போலவே
Read more

வெந்தயக் கீரை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் தெரியுமா?

வெந்தயக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் இருக்கின்றன. வாரம் ஒரு முறையேனும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நல்லது. • வாய்ப்புண், வயிற்றுப்புண், தொண்டைப் புண் இருப்பவர்கள் வெந்தயக்கீரையை சாதத்துடன் கலந்து
Read more