கர்ப்ப காலத்தில் குழந்தைக்கும் சேர்த்து அதிகம் சாப்பிடுவது நல்லதுதானா?

கர்ப்ப காலத்தில் குழந்தைக்கும் சேர்த்து அதிகம் சாப்பிடுவது நல்லதுதானா?

    • கர்ப்ப காலத்தில் தேவைக்கும் அதிகமாக எடை அதிகரிக்கும் பெண்கள், வாழ்நாள் முழுவதும் உடல் பருமன் அவஸ்தையுடன் அவதிப்பட நேரிடலாம்.

• எந்த அளவுக்கு உடல் எடை அதிகரிக்கலாம் என்பதை மருத்துவரிடம் பேசி, உடல் பருமன் குறியீட்டு எண் அறிந்து, அதற்கு ஏற்ப மட்டுமே அதிகரிக்க வேண்டும்.

• உடல் எடை குறையாத காரணத்தால் உடலில் கொழுப்பு படிவது அதிகமாகிறது. இதனால் ரத்தவோட்டம் மற்றும் இதய கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

• கர்ப்ப காலத்தில் உடல் எடை தேவைக்கும் மேல் அதிகரிப்பவர்களுக்கு தூக்கத்தின் அளவு குறைவதாகவும் இதனால் நீரிழிவு போன்ற நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டாகிறது.

பிரசவத்திற்கு பிறகு குழந்தை வளர்ப்புக்கும், வேலைக்கு திரும்புவதற்கும் உடல் பருமனுள்ள பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். அதனால் கர்ப்ப காலத்தில் போதுமான அளவுக்கு மட்டும் எடை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை மருத்துவரிடம் ஆலோசனை மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்