கறிவேப்பிலை மென்று தின்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுமா?

கறிவேப்பிலை மென்று தின்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுமா?

கறிவேம்பு அல்லது கறிவேப்பிலை இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தினமும் சில கறிவேப்பிலை இலைகளை மென்று தின்பது ரத்தத்தில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

• பரம்பரையாக இளநரை பிரச்னையால் பாதிக்கப்படும் வாரிசுகள், தினமும் கறிவேப்பிலை எண்ணெய் பயன்படுத்தினால் இளநரை வருவதை தள்ளிப்போட முடியும்.

• மனதில் குழப்பமும் கவலையுமாக தவிப்பவர்கள் கறிவேப்பிலை சாறு குடித்துவந்தால் மனம் அமைதியடையும்.

• ஜீரண சக்தியை அதிகரிப்பதுடன் உடல் பருமனை குறைக்கும் தன்மையும் கறிவேப்பிலைக்கு உண்டு.  

• நாக்கில் சுவை தெரியாத பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள், கறிவேப்பிலை ரசம் குடித்துவந்தால் தீர்வு கிடைக்கும்.

ஞாபகசக்தியை தூண்டுவதுடன், உடலுக்கு புத்துணர்ச்சி தரும் தன்மையும் கறிவேப்பிலைக்கு உண்டு. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக கருதப்படுகிறது.

Related posts

ஓஷோவின் நினைவு நாள் இன்று!

நிலவேம்பு டெங்கு காய்ச்சலை குணப்படுத்த வாய்ப்பு உண்டா?

இரும்பு போல உறுதி தரும் கேழ்வரகு !!