health care

இஞ்சி டீ குடித்தால் என்னவெல்லாம் நன்மை தெரியுமா?

பாட்டி வைத்தியத்திலும் வீட்டு வைத்தியத்திலும் இஞ்சிக்கு நிரம்பவே பங்கு உண்டு. ஆங்கில மருத்துவத்திலும் இஞ்சியில் இருந்து ஏராளமான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. ·         மயக்கம், தலைசுற்றல் போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு இஞ்சி சாறு விரைந்து பயன்
Read more

அவரைக்காய் சாப்பிட்டால் பித்தம் தீருமென்பது உண்மையா..?

அவரைக்காயில் பிஞ்சுக் காயை பயன்படுத்துவது மிகுந்த நன்மை தருகிறது. எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டது என்பதால், அவரையில் இருக்கும் சத்துக்கள் உடலில் விரைந்து சேர்கின்றன. ·         பித்தத்தினால் உண்டாகும் உடல் சூடு, கண் பார்வை
Read more

நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி குறையுமா? நெல்லிக்காய் குளிர்ச்சியா சூடா??

நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவதைவிட, தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மூலிகையைப் போன்று பயன் தருகிறது. குறைந்த விலையில் நிறைந்த பயன் தரக்கூடிய நெல்லிக்காயின் மருத்துவ குணங்களை பார்க்கலாம். • தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினம் ஒன்றாக
Read more

புளியை சமையலுக்கு சேர்ப்பது நல்லதா அல்லது கெட்டதா??

கால்சியம், வைட்டமின் பி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாவுச்சத்து, அல்புமின் போன்றவை புளியில் அடங்கியுள்ளன. புளிய மரத்தின் இலை, பழம், பட்டை எல்லாமே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. • அஜீரணம் அல்லது கபம் காரணமாக எச்சில் சுரப்பு
Read more

கசப்பு சுவையின் மகிமை தெரியுமா? கசப்பாக சாப்பிட்டால் இனிப்பான விளைவுகள் கிடைக்கும்!!

உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. கசப்பு சுவை அதிகமானால் உடலில் நீர் குறைந்து தோல், எலும்புகளில் பாதிப்பு உண்டாகும். அடிக்கடி மயக்கம் ஏற்படவும் வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய்,
Read more

தேனில் ஊறவைத்த பூண்டு சாப்பிடலாமா? கூடுதல் மருத்துவப் பயன் கிடைக்குமா?

தேனுக்குள் பூண்டுவை ஒரு வாரம் ஊறவைத்து, அதன்பிறகு பயன்படுத்துவதுதான் நல்ல பலன் தருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனில் ஊறவைத்த பூண்டு உடல் எடை அதிகரிக்க, குறைக்க என இரண்டிற்கும் பயன் தரும் தன்மை கொண்டுள்ளது.
Read more

உருளையின் ரகசியம் தெரியுமா? பருவுக்கும் கண்கண்ட மருந்து !!

பரு மற்றும் சரும புள்ளிகளை குணப்படுத்தவும் உருளை உதவுகிறது. மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு உதவும் குளுக்கோஸ், ஆக்ஸிஜன்,  வைட்டமின் பி–யின் சில வகைகள், சில ஹார்மோன்கள், அமினோ அமிலம் மற்றும் ஒமேகா–3 போன்றவையும் கொழுப்பில் உள்ளன.
Read more

உவர்ப்பு சுவை மனிதனுக்கு அவசியமா?? அதன் மகிமை தெரியுமா!!

 உமிழ்நீரைச் சுரக்கச் செய்து உணவு செரிமானத்தில் சிறந்த முறையில் பங்களிப்பு செய்கிறது. இந்த சுவை அதிகமானால்  தோல் வியாதிகள் தோன்றுகின்றன. உடல் சூட்டினை அதிகப்படுத்தி கட்டிகள், பருக்கள் தோன்றும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய்,
Read more

தலைவலியால் குழந்தைகள் அழும்போது அது வேறு பிரச்சனை என தெரிந்துகொள்ளுங்கள் !!

• போதுமான தூக்கம் இல்லாமல் தலை வலிக்கலாம். அதனால் தினமும் போதுமான நேரம் குழந்தையை தூங்கவைக்க வேண்டும். • நீண்ட நேரம் பசியோடு இருப்பதும், அதிகமாக உணவு உட்கொண்டு செரிக்காதபோதும் தலைவலி உண்டாகலாம். •
Read more

கோடை வந்தால் வியர்க்குரு காலம், இதை எப்படி சமாளிக்கவேண்டும் தெரியுமா?

• சிறு மணல் போன்று உடல் முழுவதும் தோன்றக்கூடிய வியர்க்குரு அரிப்பு ஏற்படுத்துவதுடன் துர்நாற்றத்தையும் உண்டாக்கும். • இது தானாகவே சரியாகக்கூடியது என்றாலும், அரிப்பு ஏற்படும்போது சொரிந்துவிடுவதால், புண்ணாகி மேலும் அவஸ்தையை தரும். •
Read more