benefits

இட்லியே சிறந்தது! உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த காலை உணவு!

உலகின் மிகச்சிறந்த காலை உணவு எது என்ற பட்டியலில், இட்லி இடம்பிடித்துள்ளது. ஆவியில் வேகும் எளிமையான உணவு நம் இட்லி. இதில் அரிசி மற்றும் உளுத்தம்பருப்பை ஊறவைத்து அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாக
Read more

பிறந்தது விகாரி தமிழ் புத்தாண்டு! உங்களுக்கான பலன்கள் இதோ!

இதனால் மனித உயிர்கள் பலியாவது தவிர்க்க முடியாமல் போகும். பெட்ரோல் டீசல் கச்சா பொருட்கள் விலை ஏற்றம் உண்டாகும் அமெரிக்க ரஷ்யா சீனா போன்ற நாடுகளில் பனிப்போர் தொடரும் உலக சந்தையில் போட்டிகள் தீவிரம்
Read more

நவரத்தினத்தின் நன்மை அறிவீர்களா?

இவை ஒவ்வொன்றும் மருத்துவ வகையில் நமக்கு பல நன்மைகளைத் தருகின்றன.   மாணிக்கம்: சரீராதி சுரங்கள், சந்நிபாத தோஷங்கள், ரோகம், வாதப்பிரமேகம், கண்ணோய் ஆகியவை தீரும் வசீகரமுண்டாகும். வைரம்: ஆறு வகை வைரங்கள் உள்ளன.  அவற்றில்
Read more

செவ்வாய் கிழமை முருகனைக் கும்பிட்டால் சொந்த வீடு அமையும் யோகம் கிடைக்கும்!

ஆனால், முருகப் பெருமானை வணங்கினால் சொந்த வீடு எளிதில் அமையும் என்கிறது வேதங்கள். இதற்கான வழிபாட்டு முறையும் மிகவும் எளிதானதே ஆம், பதினெட்டு செவ்வாய் கிழமை முருகப்பெருமானுக்கு தொடர்ச்சியாக மலர் அபிஷேகம் செய்துவர வேண்டும்.
Read more

மனதில் நிம்மதியும் மகிழ்வும் இல்லாமல் அவதியா?மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு பாருங்கள்!!

மணத்தக்காளி கீரையில் பாஸ்பரஸ், இரும்புசத்து, உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. உடல் சூடு உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும். • தேவையற்ற மனக்குழப்பம், எரிச்சல் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை
Read more

புரோட்டீன் பவுடர் என்றால் என்ன? அதை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா ??

• தசைகள், எலும்புகள் ஆரோக்கியமாக இயங்குவதற்குத் தேவையான அமினோ அமிலங்கள் புரதத்தில் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால் இந்த புரதத்தை நம் உடல் உருவாக்குவதில்லை என்பதால் உணவு வழியாகத்தான் பெற வேண்டும். • விளையாட்டு வீரர்கள்
Read more

கால் ஆணிக்கு மருந்து மருதாணிதான் !!

·         நகத்தில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை போன்றவற்றை போக்கி, ஆரோக்கியமாக வளரவைக்கும் குணம் மருதாணிக்கு உண்டு. கால் ஆணிக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ·         மருதாணி இலை, பூக்களை தலையணையின் கீழ் வைத்துப்படுத்தால், தூக்கமின்மை
Read more

நோஞ்சானை புஷ்டியாக்கும் புளிச்ச கீரை

·         வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த புளிச்சகீரை உடலை வலிமையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ·         நோஞ்சானாக தெரியும் குழந்தைகளுக்கு இந்தக் கீரையை தினமும் உணவோடு சேர்த்து கொடுத்து வர
Read more

அதிமதுரம் தரும் நன்மைகள்! ( குழந்தைகள் & பெரியவர்கள்)

ஒவ்வொரு நாளும் புதிய புதிய நோய்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. நோயின் தீவிரத்தைப் பொறுத்து மருத்துவமனை செல்வதும், ஆயுர்வேதம், சித்த மருத்துவம் முயற்சிப்பதையும் அனைவருமே வாடிக்கையாக்கியுள்ளோம். ஆனால் இந்த நோய்களே நமது உடம்புக்கு வராமல் கூட
Read more

இனி தனியார் ஊழியர்களும் ரூ5000/- வரை ஓய்வூதியம் பெறலாம்!!!

இத்திட்டத்தில் சேருபவர்கள் ரூ1000 முதல் ரூ5000 வரை ஓய்வூதியமாக  பெற்று  பயன் பெறலாம். இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் சேர இயலும். இத்திட்டத்தின் சிறப்பம்சங்களை இனி நாம் காண்போம்.
Read more