கால் ஆணிக்கு மருந்து மருதாணிதான் !!

கால் ஆணிக்கு மருந்து மருதாணிதான் !!

·        
நகத்தில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை போன்றவற்றை போக்கி, ஆரோக்கியமாக வளரவைக்கும் குணம் மருதாணிக்கு உண்டு. கால் ஆணிக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

·        
மருதாணி இலை, பூக்களை தலையணையின் கீழ் வைத்துப்படுத்தால், தூக்கமின்மை பிரச்னை தீரும். நிம்மதியான தூக்கம் வரும்.

·        
மருதாணியை எலுமிச்சம் சாறு கலந்து அரைத்து கை, கால்களில் வைத்துக்கொண்டால் பித்தம், மன அழுத்தம், வாதம் போன்றவை நீங்கும்.

 

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்