நெஞ்சு சளி நீக்கும் வெற்றிலையை எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்தலாம் என பாருங்க..

நெஞ்சு சளி நீக்கும் வெற்றிலையை எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்தலாம் என பாருங்க..

  • வெற்றிலையில் கடுகு எண்ணெய்விட்டு வெதுவெதுப்பாக சூடாக்கி மார்பில் வைத்தால் இருமல், மூச்சுத்திணறல், வலி, வீக்கம் குணமாகும்.    
  • வெற்றிலை சாற்றுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கொடுத்தால் நெஞ்சு சளி குணமாகும். ஆஸ்துமா கட்டுப்படும்.
  • வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து மெல்லும்போது மிதமான போதையும் உற்சாக உணர்வும் உண்டாகிறது. மேலும் ஜீரணத்துக்கும் துணை புரியும்.
  • வெற்றிலையை கற்பூரம் கலந்து சூடுசெய்து நெற்றிப்பொட்டில் வைத்தால் தலைவலி விலகும். வெற்றிலையை விஷமுறிவுக்கும் பயன்படுத்தலாம்

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்