well digestion

சுடச்சுட தண்ணீர் குடிக்கலாமா.. விளக்கங்கள் இதோ ??

* வயிறுமுட்ட சாப்பிட்டால் ஏற்படும் அஜீரண பிரச்னையும், அதனால் வரும் தலைவலியையும் போக்க வெந்நீர் குடிப்பதே போதும். *  உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக ஒரு டம்ளர் வெந்நீர் குடித்துவந்தால் உடல்
Read more

வாய்த் துர்நாற்றம் போக்கும் இலவங்கப்பட்டை

·          இலவங்கப்பட்டையை அரைத்து சமையலில் சேர்த்துக்கொண்டால், செரிமான சக்தி அதிகரித்து வயிற்றில் புண்கள் ஏற்படாமல் காக்கும். வாய்த் துர்நாற்றம் போக்கும். ·         சளித்தொல்லையால்  வறட்டு இருமலுக்கு ஆளாகுபவர்கள்,  இலவங்கப் பட்டையுடன் சுக்கு, சோம்பு,  கிராம்பு
Read more

வயிற்றை பாதுகாக்கும் மணத்தக்காளி !!

·         இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன. ·         சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும் இந்தக் கீரை, கழிவுப் பொருள்கள், சிறுநீர் உடனே வெளியேறவும் வழி
Read more

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி நுங்குக்கு உண்டு – பெண்களுக்கேற்றது வாழைப்பூ – ஜீரணத்துக்கும் நரம்புக்கும் சீரகம்

·         நுங்கில்  வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், புரத சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.   ·          கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை நுங்குக்கு உண்டு. ·        
Read more

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் துளசி..ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள் என்று பாருங்கள்..

தினமும் ஏழெட்டு துளசி இலைகளை தின்றுவந்தால் ஜீரணப் பிரச்னை ஏற்படவே செய்யாது. மூலநோய் குணமாகும். நீரில் துளசி இலையைப் போட்டு தொடர்ந்து பருகிவந்தால் சர்க்கரை நோய் எளிதில் கட்டுக்குள் வந்துவிடும். தொற்றுநோய் தாக்குதலில் இருந்து
Read more

நெஞ்சு சளி நீக்கும் வெற்றிலையை எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்தலாம் என பாருங்க..

வெற்றிலையில் கடுகு எண்ணெய்விட்டு வெதுவெதுப்பாக சூடாக்கி மார்பில் வைத்தால் இருமல், மூச்சுத்திணறல், வலி, வீக்கம் குணமாகும்.     வெற்றிலை சாற்றுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கொடுத்தால் நெஞ்சு சளி குணமாகும். ஆஸ்துமா கட்டுப்படும். வெற்றிலை,
Read more

சூப்பர் ஜீரணத்துக்கு சீரகம்..ஒவ்வொரு உணவிலிருக்கும் சீரகம் உடலுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது பாருங்க

வயிறு மந்தம், செரிக்காமை, வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகளுக்கு சீரகத்தை அரைத்துக்குடித்தால் உடனே குணம் தெரியும். சீரகத்தை வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சீரகத்தை
Read more