Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நெஞ்சு சளி நீக்கும் வெற்றிலையை எவ்வாறெல்லாம் உபயோகப்படுத்தலாம் என பாருங்க..

  • வெற்றிலையில் கடுகு எண்ணெய்விட்டு வெதுவெதுப்பாக சூடாக்கி மார்பில் வைத்தால் இருமல், மூச்சுத்திணறல், வலி, வீக்கம் குணமாகும்.    
  • வெற்றிலை சாற்றுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கொடுத்தால் நெஞ்சு சளி குணமாகும். ஆஸ்துமா கட்டுப்படும்.
  • வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து மெல்லும்போது மிதமான போதையும் உற்சாக உணர்வும் உண்டாகிறது. மேலும் ஜீரணத்துக்கும் துணை புரியும்.
  • வெற்றிலையை கற்பூரம் கலந்து சூடுசெய்து நெற்றிப்பொட்டில் வைத்தால் தலைவலி விலகும். வெற்றிலையை விஷமுறிவுக்கும் பயன்படுத்தலாம்
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

டீன் ஏஜ் வயதினருக்குத் தேவை நண்பர்கள் மட்டும்தான், பெற்றோர்கள் இல்லை!!

tamiltips

பச்சைமிளகாய் தட்டிலிருந்து ஒதுக்கி வைக்கபடவேண்டியதல்ல! ஏன்?

tamiltips

பனைமரத்திற்கு இவ்வளவு பலன்களா? நாம் அறிந்திராத பனையின் பல்வேறு மருத்துவ குணங்கள்

tamiltips

வெயில் காலத்தில் நுங்கு பார்த்தா விட்றாதீங்க… உடனே வாங்கி சாப்பிடுங்க.

tamiltips

இப்படியும் ஒரு கண்டுபிடிப்! ஆண் – பெண் சேர்ந்து தான் இந்த ஆணுறையை திறக்க முடியும்!

tamiltips

தினம் ஒரு நெல்லிக்கனி ஆயுளை நீட்டிப்பதோடு அல்சரையும் குணப்படுத்தும்!

tamiltips