கண்களைக் காப்பாற்றும் முருங்கைப் பூ !!

கண்களைக் காப்பாற்றும் முருங்கைப் பூ !!

·        
தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன் என்று கண்களுக்கு அதிகம் வேலை கொடுப்பதால் ஏற்படும் கண்வறட்சி, தலைவலி, பூச்சி பறத்தல் குணமாக முங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்துக் குடித்தால் போதும்.

·        
இந்தப் பூவை  காயவைத்து
பொடி செய்து
தேன்கலந்து சாப்பிட்டால்
வெள்ளெழுத்து மற்றும்  கண்ணில்
ஏற்படும் வெண்படலம்
மாறும்.

·        
ஞாபக சக்தியைக் குறைத்து நினைவாற்றலைத் தூண்டும் தன்மை உண்டு என்பதால் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.

·        
மன
உளைச்சல், மன
அழுத்தம், பயம்,
கோபம், இயலாமை
போன்ற மனம்
சார்ந்த காரணங்களும்,
தூக்கமின்மை, உடல்
அசதியைத் தீர்க்கும் தன்மையும் முருங்கைப் பூவுக்கு உண்டு.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்