memory power

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர் எதில் கவனம்கொள்ள வேண்டும்!

ஞாபக மறதிக்கு மிக முக்கியக் காரணம் மூளை நரம்புகளின் முதிர்ச்சியினாலும் மன அழுத்ததம் அதிகமாவதாலும் மூளை சோர்வடைகிறது. அதனால் மூளை எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாமல் போகிறது. குழந்தைகள் நன்றாகப் படிக்கவும் அவர்களுக்கு
Read more

ஞாபகத்தை அதிகரிப்பது கடல் மீனா அல்லது ஆற்று மீனா?

* வஞ்சிரம், சுறா, இறால் போன்ற கடல் உணவுகளை தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டவர்களின் ஞாபகசக்தி மற்றும் அறிவுக் கூர்மை மேம்பட்டு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. * மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா
Read more

பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

மாணவனுக்கு பரீட்சை நேரத்தில் கொடுக்க வேண்டிய முக்கியமான கீரை வல்லாரை. ஆம், நினைவு திறன் மற்றும் புத்திக்கூர்மையை அதிகரிப்பதில் வல்லாரை கீரை சிறந்த முறையில் பயனளிக்கிறது. நினைவுக் கூர்மையை அதிகரிப்பது மட்டுமின்றி மனதுக்கு புத்துணர்வு
Read more

வல்லாரை கீரை ஞாபகத்திற்கு மட்டுமில்லை! மனதில் நிம்மதியும் பெற்றுத்தரும் என்பது உண்மையா??

மூளை வளர்ச்சியைத் தூண்டி ஞாபகசக்தி பெருகவும், குழந்தைக்கு நன்றாக படிப்பு வருவதற்கு உதவியும் செய்வதால்தான், வல்லாரை கீரையை சரஸ்வதி கீரை என்று அழைக்கிறார்கள். ·         காய்ச்சல், அதிக உழைப்பினால் உடல் சோர்வாக இருப்பவர்களுக்கு உற்சாகம்
Read more

அவசியம் புடலங்காய் சாப்பிடணும்! ஞாபகசக்தி கொடுக்கும் தன்மை புடலங்காய்க்கு அதிகம் உண்டு.

புடலங்காயை விதைகளை நீக்கிவிட்டு, தோலை லேசாக சீவி பயன்படுத்த வேண்டும். புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின் சத்துக்கள் புடலங்காயில் நிரம்பியுள்ளன. • நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலை போக்குவதுடன் அஜீரணக் கோளாறுகளையும் நீக்குகிறது. • நரம்புகளுக்கு
Read more

இளமை தரும் பச்சைப் பட்டாணி !! உண்மை விவரங்கள் இதோ..

* அடிக்கடி பச்சைப் பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.  உயர்  ரத்த அழுத்தம் குறையும். * செரிமான உறுப்புகள் நன்றாக செயலாற்றவும், ஜீரணம் சிறப்பாக நடக்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும்
Read more

கண்களைக் காப்பாற்றும் முருங்கைப் பூ !!

·         தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன் என்று கண்களுக்கு அதிகம் வேலை கொடுப்பதால் ஏற்படும் கண்வறட்சி, தலைவலி, பூச்சி பறத்தல் குணமாக முங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்துக் குடித்தால் போதும். ·         இந்தப் பூவை  காயவைத்து
Read more

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை கீரை..ஏராளமான சத்துக்கள் நிறைந்த வல்லாரை கீரை ஏன் உண்ணவேண்டும் என்று பாருங்கள்..

வல்லாரை கீரையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருப்பதால், மூளையின் செயல்திறன் அதிகரித்து நினைவாற்றல் அதிகரிக்கிறது. வல்லாரையை பச்சையாக அல்லது பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிட்டுவர நரம்புகள் பலம்பெறும். வல்லாரை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தசோகை நீங்கும். ரத்தத்தில்
Read more