Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கண்களைக் காப்பாற்றும் முருங்கைப் பூ !!

·        
தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், செல்போன் என்று கண்களுக்கு அதிகம் வேலை கொடுப்பதால் ஏற்படும் கண்வறட்சி, தலைவலி, பூச்சி பறத்தல் குணமாக முங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்துக் குடித்தால் போதும்.

·        
இந்தப் பூவை  காயவைத்து
பொடி செய்து
தேன்கலந்து சாப்பிட்டால்
வெள்ளெழுத்து மற்றும்  கண்ணில்
ஏற்படும் வெண்படலம்
மாறும்.

·        
ஞாபக சக்தியைக் குறைத்து நினைவாற்றலைத் தூண்டும் தன்மை உண்டு என்பதால் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை கொடுக்கலாம்.

·        
மன
உளைச்சல், மன
அழுத்தம், பயம்,
கோபம், இயலாமை
போன்ற மனம்
சார்ந்த காரணங்களும்,
தூக்கமின்மை, உடல்
அசதியைத் தீர்க்கும் தன்மையும் முருங்கைப் பூவுக்கு உண்டு.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கோடை காலத்திற்கேற்ற குளிர்ச்சியான இந்த வடையை யார்தான் விரும்ப மாட்டார்கள்?

tamiltips

அடிக்கடி தலைவலியா? அதிக வேலையால் உடல் அலுப்பா? இதோ சிறந்த பாட்டி வைத்தியம்!

tamiltips

குழந்தைக்குப் பாலூட்டுவதும் ஒரு கலை! எப்படி பாலூட்ட வேண்டும் என்று தெரியுமா?

tamiltips

சிகரெட் பழக்கத்தை நிறுத்த முடியாம தவிக்கிறிங்களா? செவ்வாழை உங்களுக்கு பெரிதாக உதவும்!

tamiltips

ரத்தம் குறைவாக இருந்தால் மாத்திரையெல்லாம் சாப்பிடவேண்டாம், இதை சாப்பிடுங்க போதும்!

tamiltips

மரத்து போகும் பிரச்சனை உங்களுக்கு அடிக்கடி வருகிறதா? ஒரு வேலை இந்த பிரெச்சனையோட அறிகுறியா கூட இருக்கலாம்!

tamiltips