கோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்? எப்படி சமாளிப்பது?

கோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்? எப்படி சமாளிப்பது?

சிறுநீர் கழியும்போது வலியும் வேதனையும் இருக்கும். சொட்டுச்சொட்டாக சிறுநீர் கழியும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வரும், ஆனால் வலியை நினைத்து தள்ளிப் போடுவார்கள். காய்ச்சல், குளிர், அடிவயிற்றில் வலி, சாப்பிட முடியாமை, வாந்தி போன்ற பிரச்னைகளும் உண்டாகலாம்.

இந்தப் பிரச்னையால் தாக்கப்பட்டவர்களுக்கு இளநீர், மோர், தண்ணீர், தண்ணீர் சத்து நிரம்பிய காய்கறிகள், பழங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

தினமும் இரண்டு முறை குளிப்பதும் பருத்தி போன்ற மென்மையான ஆடை அணிவதும் இந்தப் பாதிப்பு வராமல் காப்பாற்றும். கோடையில் நிறைய தண்ணீர் குடித்தால்தான் சிறுநீரகத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்