Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்? எப்படி சமாளிப்பது?

சிறுநீர் கழியும்போது வலியும் வேதனையும் இருக்கும். சொட்டுச்சொட்டாக சிறுநீர் கழியும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வரும், ஆனால் வலியை நினைத்து தள்ளிப் போடுவார்கள். காய்ச்சல், குளிர், அடிவயிற்றில் வலி, சாப்பிட முடியாமை, வாந்தி போன்ற பிரச்னைகளும் உண்டாகலாம்.

இந்தப் பிரச்னையால் தாக்கப்பட்டவர்களுக்கு இளநீர், மோர், தண்ணீர், தண்ணீர் சத்து நிரம்பிய காய்கறிகள், பழங்கள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

தினமும் இரண்டு முறை குளிப்பதும் பருத்தி போன்ற மென்மையான ஆடை அணிவதும் இந்தப் பாதிப்பு வராமல் காப்பாற்றும். கோடையில் நிறைய தண்ணீர் குடித்தால்தான் சிறுநீரகத்தைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மசாலா ராணியான காய்ந்த மிளகாயின் ஆரோக்கிய நலன்கள்! நீங்கள் அறிந்திடாதவை!

tamiltips

புற்று நோய்க்கு எதிராக எந்த மருந்து செயல்படுகிறது தெரியுமா?

tamiltips

ஸ்ட்ராபெரி ஆப்பிளைவிட சத்து நிரம்பியது தெரியுமா?

tamiltips

மார்பகம் சிறியதாக இருக்கிறது என கவலையா? டாக்டரிடம் செல்வதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது..!

tamiltips

பெற்ற தாயின் உள்ளாடையை அணிந்த சிறுமி! குழந்தை பாக்கியத்தை இழந்த பரிதாபம்! அதிர வைத்த காரணம்!

tamiltips

இடது கைப் பழக்கம் உள்ளவரா நீங்கள்??இது உங்களுக்குத்தான்!

tamiltips