இளம் தாய்மார்களுக்கு அடிக்கடி மார்பில் பால் கட்டிக்கொள்வதர்குக் காரணம் தெரியுமா?

இளம் தாய்மார்களுக்கு அடிக்கடி மார்பில் பால் கட்டிக்கொள்வதர்குக் காரணம் தெரியுமா?

அதிக வலி தென்படாத பட்சத்தில் கட்டிக்கொண்ட பாலை கையால் பீய்ச்சி வெளியேற்றிவிடலாம்.துணியை சூடான நீரில் போட்டு எடுத்து மார்பகம் மீது வைத்தால், அந்த சூடு காரணமாக பால் தானாகவே வெளியேறிவிடும்.

குழந்தை பால் குடித்தவுடன் சுடுநீரால் மார்பகத்தை கழுவும் பழக்கம் மேற்கொண்டால் பால் கட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்காதுமிகவும் இறுக்கமான பிரா அணிந்துகொண்டால் பால் கட்டிக்கொள்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதனால் தாய்ப்பால் கொடுப்பதற்கென பிரத்யேகமாக கிடைக்கும் பிரா பயன்படுத்துவது நல்லது.

கட்டிவிட்ட பாலை குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் கொடுக்கக்கூடாது. அதனால் பால் கட்டிக்கொள்ளாமல் அவ்வப்போது வெந்நீர் கொண்டு கழுவி வந்தால் எப்போதும் குழந்தைக்கு பால் கொடுக்க முடியும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்