Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இளம் தாய்மார்களுக்கு அடிக்கடி மார்பில் பால் கட்டிக்கொள்வதர்குக் காரணம் தெரியுமா?

அதிக வலி தென்படாத பட்சத்தில் கட்டிக்கொண்ட பாலை கையால் பீய்ச்சி வெளியேற்றிவிடலாம்.துணியை சூடான நீரில் போட்டு எடுத்து மார்பகம் மீது வைத்தால், அந்த சூடு காரணமாக பால் தானாகவே வெளியேறிவிடும்.

குழந்தை பால் குடித்தவுடன் சுடுநீரால் மார்பகத்தை கழுவும் பழக்கம் மேற்கொண்டால் பால் கட்டிக்கொள்ளும் வாய்ப்பு இருக்காதுமிகவும் இறுக்கமான பிரா அணிந்துகொண்டால் பால் கட்டிக்கொள்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு. அதனால் தாய்ப்பால் கொடுப்பதற்கென பிரத்யேகமாக கிடைக்கும் பிரா பயன்படுத்துவது நல்லது.

கட்டிவிட்ட பாலை குழந்தைக்கு எக்காரணம் கொண்டும் கொடுக்கக்கூடாது. அதனால் பால் கட்டிக்கொள்ளாமல் அவ்வப்போது வெந்நீர் கொண்டு கழுவி வந்தால் எப்போதும் குழந்தைக்கு பால் கொடுக்க முடியும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வாட்ஸ்ஆப் சேட்டிங்கில் இனி ஷாப்பிங் செய்யலாம்! அதிரடி புதிய வசதி அறிமுகம்!

tamiltips

இரவில் உணவை தாமதமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

tamiltips

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? சிறுநீரகம் பாதிப்பாக இருக்கலாம்! உஷார் மக்களே!

tamiltips

ஐஐடி, என்ஐடி சேர்க்கைக்கான JEE தேர்வுகள் அறிவிப்பு!!

tamiltips

இரண்டாவது குழந்தை சுமக்கும் பெண்களின் கனிவான கவனத்துக்கு!!

tamiltips

கழிவறைக்கு செல்போனுடன் செல்பவரா நீங்கள்..? அந்த இடத்தில் பைல்ஸ் வரும் ஜாக்கிரதை! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

tamiltips