Timestamil

பளபளப்பான முக அழகுக்கு பப்பாளி – பக்கவாதத்தை பக்கத்தில் வரவிடாது காலிஃப்ளவர் – தைராய்டு பிரச்னைகளை விரட்டியடிக்கும் செளசெள

·                 வாரம் இரண்டு நாட்கள் பப்பாளிப்பழத்தை முகத்திலும் தோலிலும் பூசி, வெந்நீரில் கழுவினால் முகம் மற்றும் தோல் பளபளப்பாக மாறிவிடும். ·         அடிக்கடி பப்பாளி எடுத்துக்கொண்டால் உடலில் கொழுப்புச்சத்து
Read more

ஆஸ்துமா பிரச்னை தீர்க்கும் பெருங்காயம்..இன்னும் இதன் மற்ற நலன்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள்

·         புரதச்சத்து பெருங்காயத்தில் நிரம்பிவழிவதால், அசைவம் மூலம் புரதம் பெற இயலாதவர்கள் தினமும் சமையலில் பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் போதும். ·          ஆஸ்துமா தொந்தரவுக்கு ஆளாகும் நபர்கள் பெருங்காய பொடியை சுவாசித்தால்
Read more

வாய்ப்புண் தீர்க்கும் கோவக்காய்.. வயிற்று புண்ணுக்கும் அருமருந்தாக இருக்கிறது

வாரம் இரண்டு நாட்கள் கோவக்காய் எடுத்துக்கொண்டால் ரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். அதனால் இது நீரிழிவுக்கு கண்கண்ட மருந்து. கோவக்காயை வெறும் வாயில் மென்று துப்பினால் வாயில் இருக்கும் புண் குணமடைந்துவிடும்.
Read more

கொழுப்பைக் கரைக்குமே காளான்

ரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து, ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை காளானுக்கு உண்டு., ரத்த நாளங்கள் சுத்தமடைவதால் இதயம் பலமாகி சீராக செயல்பட முடிகிறது. மேலும் புற்றுநோயை தடுக்கும் தன்மையும் காளானுக்கு உண்டு. குழந்தை
Read more

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் குடமிளகாயயின் குணநலன்களையும் தெரிந்து கொள்வோம் வாங்க

குடமிளகாயில் இருக்கும் சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கக்கூடியது. அத்துடன் மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவுகிறது. வைட்டமின்கள் ஏ, சி, ஈ, பி6 போன்றவை குடமிளகாயில் அளவுக்கு அதிகமாகவே இருப்பதால் கண் பார்வை கூர்மையடைய உதவுகிறது. குடமிளகாயை
Read more

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சையின் ஏராளமான மருத்துவ குணங்கள் இதோ உங்களுக்காக..

உடல் சூட்டை தணிக்கவும் பித்த கிறுகிறுப்பை போக்கவும் எலுமிச்சை சாறு அருந்தினால் போதும். வாத நோயினால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் எலுமிச்சை சாறு குடித்துவந்தால் விரைவில் நல்ல பலன் தெரியும். நீர் மோரில் எலுமிச்சம் பழம்,
Read more

சூப்பர் ஜீரணத்துக்கு சீரகம்..ஒவ்வொரு உணவிலிருக்கும் சீரகம் உடலுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது பாருங்க

வயிறு மந்தம், செரிக்காமை, வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகளுக்கு சீரகத்தை அரைத்துக்குடித்தால் உடனே குணம் தெரியும். சீரகத்தை வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சீரகத்தை
Read more