medical news

கர்ப்பம் அடைந்திருப்பதற்கான அடையாளத்தை எப்படி கண்டுகொள்வது தெரியுமா?

மாதவிடாய் தவறிப்போவதுதான் முதலும் முக்கியமான அறிகுறி.மார்பகங்கள் மிருதுவாகவும் சற்று மிருதுவாகவும் மாற்றம் அடையும். அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வும் உடல் சோர்வும் காணப்படும்.குமட்டல், அருவெறுப்பு, வாந்தி போன்றவை ஏற்படலாம். புளிப்பு சுவை பிடித்தமானதாக இருக்கும்.
Read more

நீரழிவு நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா?

தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கிறது. எடை குறைவான குழந்தைக்கு சத்துக்கள் அதிகரித்து உடல் எடையை சீராக்கவும் முட்டை உதவி செய்கிறது. முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்சத்து மற்றும்
Read more

கைக் குழந்தைக்கு ஜலதோஷம் ஏற்பட்டால் தைலம் தடவலாமா?

சளி, ஜலதோஷம் ஏற்பட்டவுடன் குழந்தைகளின் உடல் முழுவதும் தைலம் தடவி ஒத்தடம் கொடுப்பது சகஜம். இது குழந்தைக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்கள் பெரும்பாலான தைலங்கள் ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்துவதற்காகவே தயாராகிறது.
Read more

ஐ.வி.எஃப். முறையில் குழந்தை எப்படி உருவாக்கப்படுகிறது?

பெண்ணுக்கு மாதவிடாயை கட்டுக்குள் கொண்டுவரவும், கருமுட்டை உருவாகவும், சரியான முறையில் வளர்ச்சி அடையவும், சரியான அளவில் முட்டை முதிர்ந்து வெளியேறவும் ஊசி, மாத்திரை வழங்கப்படுகிறது. முதிர்ந்த கரு முட்டைகளை சேகரித்து ஆண் உயிரணுவை சுத்தப்படுத்தி ஒன்றாக
Read more

கான்டாக்ட் லென்ஸ் யார், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

கான்டாக்ட் லென்ஸ் போடும் போதும் எடுக்கும்போதும் கை சுத்தமாக இருக்கவேண்டும். லென்ஸ்க்காக கொடுக்கப்பட்டிருக்கும் மருந்தால் கண்டிப்பாக கழுவவேண்டும். குளிக்கும்போதும் நீந்தும்போதும் கண்டிப்பாக கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தக்கூடாது. கான்டாக்ட் லென்ஸ் அணிந்து சூரியனைப் பார்ப்பதையும், தூங்குவதையும் தவிர்க்க
Read more

யாரும் அறியாத மருதாணியின் மருத்துவ பயன்கள்! பாகம் – 1

மருதாணி இலைகள் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக இரத்தப்போக்கினை தடுக்கும். மாதவிடாய் சுலபமாய் இருக்க உதவும். பெண்களின்  வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாயில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகியவற்றை தீர்க்கும்.  கால் எரிச்சலைத் தடுக்க இலைகளை
Read more

வாய் துர்நாற்றமா? கிராம்பு எடுத்து வாயில் வையுங்க!

பெரும்பாலான பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. அதனால் இது அதிகாலை சுறுசுறுப்புக்கும் புத்துணர்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது. வாய் துர்நாற்றம், ஈறு நோய்களால் அவதிப்படுபவர்கள் வாயில் கிராம்பு அடக்கிக்கொள்வது நல்லமுறையில் பயனளிக்கிறது. சிறிது சமையல் உப்புடன் கிராம்பு சாப்பிட்டால்
Read more

தண்ணீர் தொட்டியில் பிரசவம் ஏன் நம் நாட்டில் நடப்பதில்லை?

தொட்டியில் இருக்கும் நீர் 36 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்துடன் தொடர்ந்து இருக்கவேண்டும், இது தாயின் கருவறையில் உள்ள வெப்பநிலைக்கு சமமாகும். வெந்நீர் காரணமாக கர்ப்பிணியின் ரத்தவோட்டம் சுறுசுறுப்படைந்து, தாயின் கருப்பை தசைகள் விரிவடைகிறது. தண்ணீர் தொட்டியில்
Read more

சிசேரியனுக்குப் பிறகு தாய்க்கு எப்படிப்பட்ட அவஸ்தை வரும் தெரியுமா?

பிரசவத்திற்கு பிறகான ஓரிரு வாரங்கள் நிச்சயம் வலி இருக்கவே செய்யும். இதற்காக வலி நிவாரணி எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கீறல்களில் தொற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு என்பதால் மிகவும் சுகாதாரத்தை
Read more

நல்ல நாள் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கலாமா?

முடிந்தவரை சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்து, அதில் முடியாத பட்சத்தில் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும். மருத்துவக் காரணம் இல்லாதபட்சத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் குழந்தை பெற்றெடுக்கவேண்டும் என்று எண்ணுவது சரியான செயல் கிடையாது. பிறப்பு, இறப்பு இரண்டையும்
Read more