நல்ல நாள் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கலாமா?

நல்ல நாள் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கலாமா?

முடிந்தவரை சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்து, அதில் முடியாத பட்சத்தில் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும்மருத்துவக் காரணம் இல்லாதபட்சத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் குழந்தை பெற்றெடுக்கவேண்டும் என்று எண்ணுவது சரியான செயல் கிடையாது.

பிறப்பு, இறப்பு இரண்டையும் மனிதர்கள் தீர்மானிக்காமல் இருப்பது நல்லது. அதனால் மருத்துவரிடம் குறிப்பிட்ட நாளில் சிசேரியன் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவது சரியல்ல.சுகப்பிரசவமாக அமையவேண்டிய ஒரு நிகழ்வை ஜோதிட காரணம் கொண்டு மாற்றியமைக்க முயலக்கூடாது.

தாய், குழந்தை ஆகிய இருவரின் அல்லது ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டுமே தவிர, வேறு காரணங்களுக்காக அல்ல என்பதில் ஒவ்வொரு பெண்ணும் உறுதியாக இருக்கவேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்