health tips

மனசுக்குள் இனம் பிரியாத சோகமா? ஐஸ் க்ரீம் சாப்பிடுங்க!! சரியாப் போயிடும்!

ஐஸ் க்ரீம் சாப்பிடும் நபர்களுக்கு போதை மருந்து சாப்பிடும்போது மூளையில் ஏற்படுவது போன்ற புத்துணர்வு கிடைக்கிறதாம்.. குறிப்பாக மூளையின் முன்பகுதியில் ஆர்பிட்டோபிரன்டல் கார்டக்ஸ் பகுதியில் இயக்கம்  சுறுசுறுப்படைகிறதாம். இந்த  மாற்றங்கள் தான் மனிதர்களின் மகிழ்ச்சிக்கு
Read more

நீரிழிவு நோயாளிகள் அரிசி சோறு சாப்பிடலாம் தெரியுமா? இதுதான் மருத்துவம் கூறும் உண்மை.

அரிசி சாதத்தில் மாவுச்சத்து மட்டுமின்றி  புரதம், வைட்டமின்கள், கனிமச் சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உண்டு. அதுவும் புழுங்கல் அரிசியில் இவை நிரம்பவே உள்ளது. அதனால் சோறு சாப்பிடுவதைக் கைவிட வேண்டும் என்று
Read more

அட்டென்ஷன் லேடீஸ்! மார்பகப் புற்றுநோய் வரக்கூடாதுன்னா பாகற்காய் சாப்பிடுங்க!!

பாகற்காயில் உள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோய்க்கு  எதிர்ப்பு அரணாக அமைகிறது, மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது என்பதை அமெரிக்க நோயியல் துறை கண்டறிந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நமது இந்திய மருத்துவத்தில்
Read more

பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

மாணவனுக்கு பரீட்சை நேரத்தில் கொடுக்க வேண்டிய முக்கியமான கீரை வல்லாரை. ஆம், நினைவு திறன் மற்றும் புத்திக்கூர்மையை அதிகரிப்பதில் வல்லாரை கீரை சிறந்த முறையில் பயனளிக்கிறது. நினைவுக் கூர்மையை அதிகரிப்பது மட்டுமின்றி மனதுக்கு புத்துணர்வு
Read more

சர்க்கரை நோயாளிகளின் நண்பனாம் நூல்கோல் எப்படின்னு தெரியுமா?

பிஞ்சாக இருக்கும் நூல்கோலை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். முற்றிய நூல்கோலில் சுவை குறைவாகவும் வாசனை அதிகமாகவும் இருக்கும். ·         நூல்கோலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்களும் பைட்டோ கெமிக்கல்களும் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மைகளை அகற்றக்கூடியது.
Read more

சாப்பிட்டதும் எதற்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து போடுறாங்க தெரியுமா?

இதுதவிர, தாம்பூலத்தில் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவற்றை சேர்க்கும்போது, வாயில் உள்ள கிருமிகளை அழித்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ·     தாம்பூலம் போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு போதிய கால்சியம் சத்து கிடைப்பதால் எலும்பு
Read more

பேரிக்காய் சுவை பிடிக்குமா?அதை சாப்பிட்டால் உங்களுக்கு நோய் வராது!!

நாட்டு ஆப்பிள் என்று அழைக்கப்படும் பேரிக்காயில், ஆப்பிளைவிட அதிக மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன. மலைப்பகுதியில் குறிப்பிட்ட காலம் மட்டுமே விளையும் பேரிக்காய் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. ·         பேரிக்காயில் அதிகமாக நீர்ச்சத்தும் நார்ச்சத்தும்
Read more

தொண்டையில் புண்ணா!! கசகசா இருக்க கவலை எதற்கு?

மிகவும் குறைந்த அளவில் உணவில் சேர்க்கும்போது உடல் ஆரோக்கியத்திற்கு பயன்படுகிறது. இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட கசகசா வெப்பத்தன்மை உடையது ஆகும். ·         கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடித்துவர உடலில் பலம்
Read more

பிரண்டையை சாப்பிட்டவர் புண்ணியவான்! ஏன்னு தெரியுமா?

காரத்தன்மையும் எரிப்புத்தன்மையும் கொண்ட பிரண்டை சாறு உடலில் பட்டால் நமைச்சல் ஏற்படும். கணுக்களின் அமைப்பை கொண்டு ஆண் பிரண்டை, பெண் பிரண்டை என்று பிரித்து அறியப்படுகிறது. அனைத்துமே நிரம்பிய மருத்துவத் தன்மை கொண்டது. ·        
Read more

எண்ணெய் குளியல் போட்டால் உடல் நாற்றம் தீருமா?

ஆனால் இன்றைய நவீன நாகரிகயுகத்தில் தீபாவளி அன்று மட்டுமே எண்ணெய் குளியல் நடைபெறுகிறது. தலைக்கு எண்ணெய் வைப்பதும் தேவையில்லை எனும் அளவுக்கு நாகரிகம் வளர்ந்திருக்கிறது. ·         சீரகம் சேர்த்து காய்ச்சிய நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு, தூக்கமின்மை பிரச்னைகள் குறையும். ·         மன அழுத்தம், படபடப்பு, டென்ஷன் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் எண்ணெய் குளியல் போட்டால் பிரச்னை தீரும். ·         தோல் நோய் குறைந்து சரும ஆரோக்கியம் மேம்படுவதற்கும், உட்ல் பளபளப்படையவும் எண்ணெய் குளியல் பயன்படுகிறது. ·         உடல் முழுவதும் எண்ணெய் தடவுவதால் ரத்த ஓட்டம் சீரடைகிறது. மேலும் உடல் நாற்றம் போன்ற பிரச்னைகள் தீருகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது மட்டும் வெந்நீர் குளியல் நல்லது. மேலும் எண்ணெய் குளியல் அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது.
Read more