baby tips

குழந்தை பிறந்தவுடன் ஏன் பெண்கள் குண்டு ஆகிறார்கள் தெரியுமா?

ஆனால், அப்படி நடப்பதற்கு யாரும் விடுவதில்லை. பால் கொடுக்கும் பெண் நிறைய சாப்பிட வேண்டும் என்று பெரியவர்கள் மீண்டும் நிறைய உணவுகளை கொடுப்பார்கள். மேலும் சத்தான உணவு வேண்டும் என்று கொழுப்பு உணவுகளைக் கொடுப்பார்கள்.
Read more

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர் எதில் கவனம்கொள்ள வேண்டும்!

ஞாபக மறதிக்கு மிக முக்கியக் காரணம் மூளை நரம்புகளின் முதிர்ச்சியினாலும் மன அழுத்ததம் அதிகமாவதாலும் மூளை சோர்வடைகிறது. அதனால் மூளை எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியாமல் போகிறது. குழந்தைகள் நன்றாகப் படிக்கவும் அவர்களுக்கு
Read more

குழந்தையை பாதிப்பு இல்லாமல் பத்திரமாகத் தூக்குவது எப்படின்னு தெரியுமா?

பிறந்த சில மாதங்களுக்கு தலை வலிமையுடன் நிற்பதில்லை. அதனால் அசட்டையாக தூக்குவதால் குழந்தைக்கு வலி, சுளுக்கு போன்ற சிக்கல் ஏற்படலாம். அதனால் கைகளை நன்றாக அகட்டிக்கொண்டு தலை, கழுத்து, தோள்பட்டை போன்ற மூன்றும் இணைந்து இருக்குமாறு
Read more

காய்ச்சல், சளின்னு மருத்துவரை கேட்காமல் குழதைகளுக்கு மருந்து கொடுக்கக்கூடாது !

• 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்தக் காரணத்தினாலும் மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்துகள் கொடுக்கக்கூடாது. • தேவைக்கு அதிகமான மருந்துகள் குழந்தைக்கு கொடுக்கப்பட்டால் அதிக உறக்கம், வயிற்றுப் பொருமல், தோலில் தடிப்பு போன்ற பக்கவிளைவுகள்
Read more

குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது ஏன்னு தெரியாம தாய்க்கு கவலையா ?

• இது பல் முளைக்கும் நேரம் என்பதால் ஈறுகளில் எதையேனும் கடிக்கவேண்டும் என்ற அரிப்பு இருக்கும். அதனால் கையில் கிடைக்கும் அனைத்து பொருட்களையும் குழந்தை வாயில் போடும். • பொம்மை மட்டுமின்றி, சுவரில் இருக்கும்
Read more

கர்ப்பிணிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் ஆபத்து வருமா?

சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது தெரிந்தால் உடனே மருத்துவர் மூலம் பரிசோதனை செய்யவேண்டும். அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டிய உணர்வு ஏற்படும்.
Read more

குழந்தைக்கு எந்த அளவுக்கு செல்லம் கொடுக்கவேண்டும்?

ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தது என்பதால் மற்றவர்களின் அனுபவத்தை அப்படியேஏற்றுக் கொள்ள முடியாது. குறிப்பாக முன்னோர் இப்படித்தான் செய்தார்கள் என்று குழந்தைக்கு எதுவும் செய்ய வேண்டாம். குழந்தை கவனிப்பை தனித்தன்மையுடன் செய்யுங்கள். இதனால்  தவறுகள்செய்துவிட நேரிடலாம். ஆனால் அவையும் இயல்பே என்று வாழ்வில் பாடம் கற்றுக்கொண்டு பயணம்செய்ய வேண்டும். குழந்தை வளர்ப்பில் ஒழுக்கம் பேணுவதற்குக் கண்டிப்பு தேவை, அதேநேரம் செல்லமும் தேவை. ஒரே பிள்ளை என்பதற்காக வேண்டியதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதும், அழவிடாமல் வளர்ப்பதும் சரியல்ல. அளவு கடந்த கண்டிப்பும் மிரட்டலும் கொண்டு வளர்க்கப் படும் குழந்தை ஒழுக்கமாக நடந்து கொள்ளலாம். ஆனால், அதில் ஏற்படும் பயமும், உள்மனக் காயங்களும் ஆற்ற முடியாதவை. குழந்தையின் இயற்கையானதுறுதுறுப்பும், உற்சாகமும் குலைந்து விடக்கூடும்.
Read more

கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத் தேவையான உணவுகள் என்ன?

அதனால் வைட்டமின் ஏ அதிகம் உள்ள பொருட்களை தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். குறிப்பாக முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகளில் அதிகம் வைட்டமின் ஏ இருக்கிறது. இதுதவிர பொதுவாக எல்லா
Read more

குழந்தையை குண்டாக்க ஆசையா? இதோ முக்கியமான குறிப்புகள் ..

·         அதிகம் பால் குடித்தால் குண்டாகும் என்று அதிக நேரம் பால் கொடுப்பதால் மட்டும் குழந்தை குண்டாகாது. ·         கொஞ்சம் கொஞ்சமாக அதேநேரம் குழந்தை விரும்பும்வண்ணம் பல தடவைகளில் பால் கொடுக்க வேண்டும்.  ·        
Read more