·
அதிகம் பால் குடித்தால் குண்டாகும் என்று அதிக நேரம் பால் கொடுப்பதால் மட்டும் குழந்தை குண்டாகாது.
·
கொஞ்சம் கொஞ்சமாக அதேநேரம் குழந்தை விரும்பும்வண்ணம் பல தடவைகளில் பால் கொடுக்க வேண்டும்.
·
குழந்தை நன்றாக தூங்குகிறது என்று ஐந்து – ஆறு மணி நேர இடைவெளிக்குப் பிறகும் பால் கொடுக்காமல் விடுவது தவறு.
·
தூங்கும் குழந்தையை தொட்டு எழுப்பி பால் கொடுத்து தூங்கவைத்தால்தான், பசியின்றி நிம்மதியாக தூங்கும்.
நல்ல தூக்கமும், போதுமான தாய்ப்பாலும்தான் குழந்தையின் எடையை அதிகரிக்கும் முக்கிய காரணிகளாகும். இதற்குபின்பும் குழந்தை குண்டாகவில்லை என்றால் கவலை வேண்டாம், ஆரோக்கியம்தான் முக்கியமே தவிர உடல் குண்டாக இருப்பது அல்ல.