பச்சிளங் குழந்தையிடம் எப்படிப் பேசுவது ??

பச்சிளங் குழந்தையிடம் எப்படிப் பேசுவது ??

·        
குழந்தைக்கு எதுவும் புரியாது, பேசுவதைக் கேட்காது என்ற எண்ணத்தை தாய் மாற்றிக்கொள்ள வேண்டும்.

·        
பச்சிளங் குழந்தைகளால் தாய் பேசுவதைக் கேட்கவும் கிரகித்துக்கொள்ளவும் முடியும் என்பதுதான் உண்மை.

·        
அதனால் கூடியவரை அவ்வப்போது குழந்தையுடன் சந்தோஷமாக உரையாடவேண்டியது அவசியம்.

·        
பால் குடிக்கலாமா, பாப்பாவுக்கு வயிறு நிறைஞ்சாச்சா, அம்மா கையை பிடிச்சுக்கோங்க என்று அவ்வப்போது பேசிக்கொண்டே இருந்தால் குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

தாய் பேசுவது மட்டுமின்றி குழந்தையையும் பேசுவதற்குத் தூண்ட வேண்டும். ம் சொல்லு.. ம்மா சொல்லு என்று பேசிக்கொண்டே இருந்தால், அந்தத் தூண்டுதல் மூலம் குழந்தை விரைவாக பேசத் தொடங்கும். வேறு ஏதேனும் குறை இருந்தாலும் விரைவில் கண்டறியமுடியும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்