Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பச்சிளங் குழந்தையிடம் எப்படிப் பேசுவது ??

·        
குழந்தைக்கு எதுவும் புரியாது, பேசுவதைக் கேட்காது என்ற எண்ணத்தை தாய் மாற்றிக்கொள்ள வேண்டும்.

·        
பச்சிளங் குழந்தைகளால் தாய் பேசுவதைக் கேட்கவும் கிரகித்துக்கொள்ளவும் முடியும் என்பதுதான் உண்மை.

·        
அதனால் கூடியவரை அவ்வப்போது குழந்தையுடன் சந்தோஷமாக உரையாடவேண்டியது அவசியம்.

·        
பால் குடிக்கலாமா, பாப்பாவுக்கு வயிறு நிறைஞ்சாச்சா, அம்மா கையை பிடிச்சுக்கோங்க என்று அவ்வப்போது பேசிக்கொண்டே இருந்தால் குழந்தையின் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

தாய் பேசுவது மட்டுமின்றி குழந்தையையும் பேசுவதற்குத் தூண்ட வேண்டும். ம் சொல்லு.. ம்மா சொல்லு என்று பேசிக்கொண்டே இருந்தால், அந்தத் தூண்டுதல் மூலம் குழந்தை விரைவாக பேசத் தொடங்கும். வேறு ஏதேனும் குறை இருந்தாலும் விரைவில் கண்டறியமுடியும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

அதிக உதிரபோக்கால் அவதிப்படும் பெண்களின் மாதவிடாய் பிரச்னைக்கு சிறந்த தீர்வுகள் இதோ!

tamiltips

கர்ப்பிணிக்கு மனநலம் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் தெரியுமா?

tamiltips

தான் படித்த அரசுப் பள்ளிக்கு ஏசி வசதி! ஏழை மாணவர்களை நெகிழச் செய்த ஒரே ஒரு முன்னாள் மாணவர்!

tamiltips

உடல் வளர்க்கும் எள்ளு!! அழகும் தரும் தெரியுமா ??

tamiltips

பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

tamiltips

அழகு ஆரோக்கியம் இரண்டிற்கும் வனப்பு தரக்கூடிய ஒரு பழம் என்றால் பப்பாளி! எப்படி?

tamiltips