லைஃப் ஸ்டைல்

Lifestyle News, Fashion Trends, Beauty and Relationships Tips. Get Latest Lifestyle News, Fashion Trends, Fashion Style Guide & Tips, India & World Events

CBSE +2 ரிசல்ட் டிக்ளேர்! 499 மார்க் எடுத்து 2 மாணவிகள் முதலிடம்!

சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் கடந்த பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெற்றன. 4,974 தேர்வு மையங்களில் சுமார் 12 லட்சத்து 87 ஆயிரத்து 359 மாணவர்கள் எழுதினர்.  பிளஸ் 2
Read more

சிசேரியனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்?

தையல் போடப்பட்டிருக்கும் இடங்களை மருத்துவர் ஆலோசனையுடன் சாவ்லான் அல்லது டெட்டால் போன்ற கிருமி நாசினி கொண்டு தினமும் துடைக்க வேண்டும்.குளித்ததும், தூங்கப்போகும்போதும் மருத்துவர் கொடுத்திருக்கும் களிம்புகளை தடவிக்கொள்ள வேண்டும். வலி இருப்பதாக தெரிந்தால் வெந்நீர்
Read more

குழந்தையின் மலம் கரும் பச்சை நிறத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?

முதல் இரண்டு நாட்கள் குழந்தை கழிக்கும் மலம் மெகோனியம் என்று அழைக்கப்படுகிறது. கரும் பச்சை நிறத்தில் மலம் வெளியேறுவதுதான் சரியானது. தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும்போது மூன்றாம் நாளில் இருந்து குழந்தையின் மலத்தின் நிறம் பச்சை கலந்த
Read more

பிரசவம் முடிந்ததும் பெண்ணுக்கு மார்பகத்தில் வலி வருவது ஏன்?

தாய்க்கு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் மற்றும் ரத்தவோட்ட மாறுபாடு காரணமாக உடலில் நடுக்கம், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். பால்சுரப்பு ஏற்படுவதால் முதல் வாரத்தில் மட்டும் மார்பகங்களில் லேசான வலி இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. உடலில் கர்ப்பகாலத்தில் சேகரிக்கப்பட்ட அதிக நீர், தாது உப்புக்கள் வெளியேறுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கவேண்டிய தொந்தரவு ஏற்படலாம். பிரசவத்த பிறகு போதுமான உணவு சாப்பிடுவது தண்ணீர் குடிப்பதில் தாய்க்கு ஆர்வம் இருக்காது என்பதால் மலச்சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பிரச்னைகள் எல்லாமே ஒரு வாரத்தில் சரியாகிவிடும் என்பதால் தனியே சிகிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் அதிக வேதனை, சிக்கல் தென்பட்டால் தயங்காமல் மருத்துவரை அணுகவேண்டும்.
Read more

பிரசவம் முடிந்ததும் தாய்க்கு ரத்தக்கசிவு ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

கர்ப்பப்பையின் உட்புற சுவர் கரைவதால் பிறப்புறுப்பு வழியே ரத்தக்கசிவு தென்படும். சிலருக்கு மாதவிலக்கு போன்று அதிகமாக இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.மிகவும் அதிகமான ரத்தப்போக்கு அல்லது கட்டிக்கட்டியாக ரத்தப்போக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவர் கவனத்திற்கு இதனை
Read more

இளம் தாய்மார்களுக்கு அடிக்கடி மார்பில் பால் கட்டிக்கொள்வதர்குக் காரணம் தெரியுமா?

அதிக வலி தென்படாத பட்சத்தில் கட்டிக்கொண்ட பாலை கையால் பீய்ச்சி வெளியேற்றிவிடலாம்.துணியை சூடான நீரில் போட்டு எடுத்து மார்பகம் மீது வைத்தால், அந்த சூடு காரணமாக பால் தானாகவே வெளியேறிவிடும். குழந்தை பால் குடித்தவுடன்
Read more

காண்டம் வேண்டாம்! கருத்தடை மாத்திரை வேண்டாம்! ஒரே ஒரு கம்மல் போதும்!

ஆனால், இது உண்மைதான். அமெரிக்காவின் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுபற்றி ஆய்வு நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இன்றைய நவீன உலகில், கருத்தரிக்காமல் தடுக்க, காண்டம் முதல் கருத்தடை மாத்திரைகள் வரை
Read more

செக்ஸ்னா என்ன? குழந்தைகளின் விபரீத கேள்விக்கு பதில் சொல்ல எளிதான வழி இதோ!

காலம் மிக வேகமாக போய்க் கொண்டிருக்கிறது. ஒருவேளை இன்று கைக்குழந்தையாக உள்ள உங்களது குழந்தை திடீரென 8 வயதை கடந்த பின், ஒருநாள் உங்களிடம் ஓடிவந்து, செக்ஸ் என்றால் என்ன அர்த்தம்? காதல்னா என்ன
Read more

ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி! நெகிழும் தந்தை! உருகும் மகள்!

புதுச்சேரியை அருகே கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 46 வயது சுப்ரமணியன். குடும்பச் சூழ்நிலை காரணமாக 7-ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்ட இவர், பொதுப்பணித்துறையில் பணியாற்றி வந்த தனது தந்தை இறந்து விட்டதால் அவருடைய
Read more

அதுக்கு பெண்களை ஆண்கள் வலியுறுத்த சட்டத்தில் இடம் இல்லை! உயர்நீதிமன்றம் அதிரடி!

ஒருதலையாக இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த இளைஞர் ஒருவர், தனது காதலை ஏற்காததால், ஆத்திரமடைந்து, அந்த பெண்ணை கத்தியால் குத்தினார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீன் கோரி விண்ணப்பிக்கவே, இதன்பேரில்,
Read more