சுடச்சுட தண்ணீர் குடிக்கலாமா.. விளக்கங்கள் இதோ ??

சுடச்சுட தண்ணீர் குடிக்கலாமா.. விளக்கங்கள் இதோ ??

* வயிறுமுட்ட சாப்பிட்டால் ஏற்படும் அஜீரண பிரச்னையும், அதனால் வரும் தலைவலியையும் போக்க வெந்நீர் குடிப்பதே போதும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக ஒரு டம்ளர் வெந்நீர் குடித்துவந்தால் உடல் பருமன் குறையும்.

* சுடச்சுட தண்ணீர் குடிப்பதால் நாக்கில் உள்ள சுவையரும்புகள் பாதிக்கப்படும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக சுவையறியும் தன்மை கெட்டுப்போகும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் மிதமான வெந்நீரில் உப்பு போட்டு காலை பத்துநிமிடங்கள் வைத்திருந்து அழுந்தத்தேய்த்தால் பிரச்னை குறையத்தொடங்கும்.

* ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றும் தன்மையும் வெந்நீருக்கு உண்டு. எப்போதும் மிகவும் சுடச்சுட குடிக்காமல் வெதுவெதுப்பான நீரையே பருகவேண்டும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்