Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சுடச்சுட தண்ணீர் குடிக்கலாமா.. விளக்கங்கள் இதோ ??

* வயிறுமுட்ட சாப்பிட்டால் ஏற்படும் அஜீரண பிரச்னையும், அதனால் வரும் தலைவலியையும் போக்க வெந்நீர் குடிப்பதே போதும்.

உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக ஒரு டம்ளர் வெந்நீர் குடித்துவந்தால் உடல் பருமன் குறையும்.

* சுடச்சுட தண்ணீர் குடிப்பதால் நாக்கில் உள்ள சுவையரும்புகள் பாதிக்கப்படும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக சுவையறியும் தன்மை கெட்டுப்போகும்.

* பித்தவெடிப்பு உள்ளவர்கள் மிதமான வெந்நீரில் உப்பு போட்டு காலை பத்துநிமிடங்கள் வைத்திருந்து அழுந்தத்தேய்த்தால் பிரச்னை குறையத்தொடங்கும்.

* ரத்தத்தில் உள்ள நஞ்சை வெளியேற்றும் தன்மையும் வெந்நீருக்கு உண்டு. எப்போதும் மிகவும் சுடச்சுட குடிக்காமல் வெதுவெதுப்பான நீரையே பருகவேண்டும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நெயில் பாலிஷ் போடுபவர்கள் கனிவான கவனத்திற்கு

tamiltips

நோய் எதிர்ப்பு சக்தி! கிருமிகள் நாசம்! உடல் கொழுப்பு குறையும்! வாலை இலைக் குளியலின் மகத்துவம்!

tamiltips

கர்பிணிகள் என்றாலே கண்டிப்பாக மாங்காய் சாப்பிடவேண்டுமா என்ன ??

tamiltips

ஒற்றை சிறுநீரகம் இருப்பது ஆபத்தா? மருத்துவ பதில் !

tamiltips

மூல நோய்க்கு முழு நிவாரணம் தரும் கருணைக்கிழங்கு !!

tamiltips

தற்கொலை என்பதும் தீர்க்கக்கூடிய நோய்தான்… யாருக்கு தற்கொலை எண்ணம் வருகிறது என தெரியுமா?

tamiltips