Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நல்ல நாள் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கலாமா?

முடிந்தவரை சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்து, அதில் முடியாத பட்சத்தில் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும்மருத்துவக் காரணம் இல்லாதபட்சத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் குழந்தை பெற்றெடுக்கவேண்டும் என்று எண்ணுவது சரியான செயல் கிடையாது.

பிறப்பு, இறப்பு இரண்டையும் மனிதர்கள் தீர்மானிக்காமல் இருப்பது நல்லது. அதனால் மருத்துவரிடம் குறிப்பிட்ட நாளில் சிசேரியன் செய்யவேண்டும் என்று வலியுறுத்துவது சரியல்ல.சுகப்பிரசவமாக அமையவேண்டிய ஒரு நிகழ்வை ஜோதிட காரணம் கொண்டு மாற்றியமைக்க முயலக்கூடாது.

தாய், குழந்தை ஆகிய இருவரின் அல்லது ஒருவரது உயிரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டுமே தவிர, வேறு காரணங்களுக்காக அல்ல என்பதில் ஒவ்வொரு பெண்ணும் உறுதியாக இருக்கவேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரயில்வே சீசன் டிக்கெட்! பயணிகளுக்கு மோடி அரசு கொடுத்த புதிய சலுகை! என்ன தெரியுமா?

tamiltips

இறந்த வீட்டில் பறை ஏன் அடிக்கிறாங்கனு தெரியுமா! எல்லாத்துக்கும் ஒரு காரணம் வச்சிருக்காங்கப்பா!

tamiltips

பச்சை திராட்சையைவிட உளர் திராட்சை அதிக பலன் தருமா? சத்துகள் எதில் அதிகம்?

tamiltips

மனித மூளையின் பல ஆயிரம் ஆண்டு கால மர்மங்கள்! என்னென்ன தெரியுமா?

tamiltips

மூன்று கேமராவுடன் வரும் சாம்சங் மொபைல் வாங்க ரெடியா?

tamiltips

முதுகுவலி வந்ததும் பதறாதீங்க.. நிச்சயம் குணப்படுத்தலாம்!! எப்படினு தெரிஞ்சிக்கோங்க!

tamiltips