ஞாபகத்தை அதிகரிப்பது கடல் மீனா அல்லது ஆற்று மீனா?

ஞாபகத்தை அதிகரிப்பது கடல் மீனா அல்லது ஆற்று மீனா?

* வஞ்சிரம், சுறா, இறால் போன்ற கடல் உணவுகளை தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டவர்களின் ஞாபகசக்தி மற்றும் அறிவுக் கூர்மை மேம்பட்டு இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

* மீன்களில் எண்ணெய் வடிவில் உள்ள ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம்தான் ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அமிலம் மனித உடலில் உருவாவது இல்லை.

* இந்த கொழுப்பு அமிலம் மூளை சுறுசுறுப்பாக இருக்கவும், மனநலம் பாதிக்கப்படாமல் தடுக்கவும் செய்கிறது.

ஆற்று மீன்களில் இந்த ஒமேகா கொழுப்புச்சத்தின் அளவு குறைவாக இருப்பாதால், கடல் மீன் சாப்பிடும்போது மட்டுமே ஞாபக சக்தியை மேம்படுத்தும் அளவுக்கு சக்தி கிடைக்கிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்