·
அல்புமின்,
கார்போஹைட்ரேட், சாம்பல்
சத்து, நைட்ரஜன்,
சிலிகா மற்றும் நார்ச்சத்துகள்
நிரம்பியிருப்பதால் கம்பு சாப்பிடும்போது எளிதில் செரிமானம் நடக்கிறது.
·
தினமும் கம்பங்கூழ் குடிப்பதால் உடலுக்கு
நன்கு குளிர்ச்சியுண்டாகும்.
வெயில் காலத்திற்குத் தேவையான நீர்ச்சத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
கம்பை நன்கு வறுத்து, பொடித்து, நாட்டுச்சர்க்கரை சேர்த்து வளரும் குழந்தைகளுக்கு கொடுத்தால் தேறாத குழந்தைகளும் சத்துப்பிடித்து நன்கு தேறி வளருவார்கள்.