அல்சரால் தொல்லையா.. சாப்பிட்டதும் வெற்றிலை போடுங்க !!

அல்சரால் தொல்லையா.. சாப்பிட்டதும் வெற்றிலை போடுங்க !!

·        
வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு கலந்து போட்டுக்கொண்டால் சாப்பிட்ட உணவு சீக்கிரம் ஜீரணமாகும். அத்துடன் சீக்கிரம் பசியைத் தூண்டவும் செய்யும்.

·        
வெற்றிலையை கசக்கி சாறு எடுத்து அத்துடன் கற்பூரம் சேர்த்து, பற்று போட்டால் தலைவலி விரைந்து குணமாகும்.

·        
குடிக்கும் நீரில் வெற்றிலையை போட்டுக் குடித்துவந்தால், ஜீரண சக்திக்கு நல்லது. வயிற்றில் இருக்கும் அல்சர், வலிக்கும் இதனை பயன்படுத்தலாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்