Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கால் ஆணிக்கு மருந்து மருதாணிதான் !!

·        
நகத்தில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை போன்றவற்றை போக்கி, ஆரோக்கியமாக வளரவைக்கும் குணம் மருதாணிக்கு உண்டு. கால் ஆணிக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

·        
மருதாணி இலை, பூக்களை தலையணையின் கீழ் வைத்துப்படுத்தால், தூக்கமின்மை பிரச்னை தீரும். நிம்மதியான தூக்கம் வரும்.

·        
மருதாணியை எலுமிச்சம் சாறு கலந்து அரைத்து கை, கால்களில் வைத்துக்கொண்டால் பித்தம், மன அழுத்தம், வாதம் போன்றவை நீங்கும்.

 

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கூகுளுடன் இணைந்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா என்ன செய்யப்போவுதுன்னு தெரியுமா?

tamiltips

பெண் வயிற்றில் இருந்து சிசுவை வெளியே எடுத்து ஆப்பரேசன்! மீண்டும் கருவுக்குள் வைக்கப்பட்ட மெடிக்கல் மிராக்கிள்!

tamiltips

உங்கள் முகத்தை பளிச்சென்ற இளமையுடன் என்று வைக்க இந்த ஒரு இயற்கை முறை போதும்!

tamiltips

அழகு தரும் மகிழம்பூ – நீர்ச்சத்து நிறைந்த முலாம் பழம் – நீரிழிவு நோயாளியா சாமை சாப்பிடுங்க

tamiltips

வைரல் வீடியோ! உரிமையாளருடன் சேர்ந்து சினிமா வசனத்துக்கு டிக் டாக் வீடியோ செய்த நாய்!

tamiltips

இரவு உறங்குவதற்கு முன் குளித்துவிட்டு படுங்கள்! இத்தனை நன்மைகளையும் அடையுங்கள்!

tamiltips