vitamins

ஒரே ஒரு மொந்தன் வாழைப்பழம்! எத்தனை பிரச்சனைகளை தீர்க்கும் தெரியுமா?

சில இதய நோயாளிகள். மாத்திரை மருந்துகள் எவ்வளவு சாப்பிட்டும். பிரசரும் சரி, இதயத்துடிப்பும்சரி, கொலஸ்ட்ராலும் சரி கட்டுப்பாட்டுக்குள் வரவில்லையே என்று சலித்துக்கொள்வதுண்டு. தினமும் ஒரு மொந்தன் வாழைக்காயை தோலுடன் சிறு துண்டுகளாகவெட்டி காலை வெறும்
Read more

தமிழன் கண்டுபிடித்த இட்லியின் மகிமை தெரியுமா ??

ஆரம்பத்தில் உருண்டை வடிவமாகவே இட்லி அவிக்கப்பட்டது. விருந்து, பண்டிகை நேரங்களில் மட்டுமே அவிக்கபட்ட இட்லி, இப்போது பெரும்பாலான தமிழர்களின் காலை மற்றும் இரவு உணவாக மாறிவிட்டது. ·         இட்லியில் வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ்
Read more

சர்க்கரைவள்ளிக் கிழங்கு யார் சாப்பிடக்கூடாது ? ?

·         சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள், தாது உப்புக்கள், மாவுச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ·         உடல் குண்டாக ஆசைப்படுபவர்கள் தினமும் இந்தக் கிழங்கை உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால்,
Read more

பார்லி என்பது நோயாளிக்கு மட்டுமா… உடலை குறைக்கும் தெரியுமா?

·         பார்லியில் புரதம், பாஸ்பரஸ், பி காம்ப்ளக்ஸ், வைட்டமின்கள் நிரம்பியிருப்பதால் மூளைக்கு அதிக புத்துணர்வு கிடைக்கிறது. அத்துடன் நரம்புகளும் சுறுசுறுப்பு அடைகின்றன. ·         உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தினமும் பார்லி குடித்துவந்தால் நிச்சயம் நல்ல பலன்
Read more

கண்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளத் தேவையான உணவுகள் என்ன?

அதனால் வைட்டமின் ஏ அதிகம் உள்ள பொருட்களை தேர்வுசெய்து சாப்பிட வேண்டும். குறிப்பாக முருங்கைக்கீரை, முளைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்காய் போன்ற பச்சைக் காய்கறிகளில் அதிகம் வைட்டமின் ஏ இருக்கிறது. இதுதவிர பொதுவாக எல்லா
Read more

வெங்காயத்தாள் ஆண்மைக்கு மிடுக்கு தரும் தெரியுமா ??

·         வெங்காயட்தாளில் வைட்டமின்கள், காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள்  நிரம்பி வழிகின்றன. ·         வெங்காயத்தாளில் உள்ள குரோமியம் சத்து, நீரிழிவு நோய்க்கான சுகாதார நலன்களை வழங்குகிறது. கண் பார்வை
Read more

கண் பார்வையை கூர்மையாக்கும் அவரைக்காய்

·          சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் அவரையில் நிரம்பியிருப்பதால் இளைத்த உடல் தேறும். உடலுக்கு பலம் தருவதுடன் மனதுக்கு அமைதி தரும். ·         அவரைப் பிஞ்சுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சூடு,, கண் பார்வை மங்கல்
Read more