lifestyle

தண்ணீர் தொட்டியில் பிரசவம் ஏன் நம் நாட்டில் நடப்பதில்லை?

தொட்டியில் இருக்கும் நீர் 36 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்துடன் தொடர்ந்து இருக்கவேண்டும், இது தாயின் கருவறையில் உள்ள வெப்பநிலைக்கு சமமாகும். வெந்நீர் காரணமாக கர்ப்பிணியின் ரத்தவோட்டம் சுறுசுறுப்படைந்து, தாயின் கருப்பை தசைகள் விரிவடைகிறது. தண்ணீர் தொட்டியில்
Read more

சிசேரியனுக்குப் பிறகு தாய்க்கு எப்படிப்பட்ட அவஸ்தை வரும் தெரியுமா?

பிரசவத்திற்கு பிறகான ஓரிரு வாரங்கள் நிச்சயம் வலி இருக்கவே செய்யும். இதற்காக வலி நிவாரணி எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கீறல்களில் தொற்றுநோய் உண்டாகும் வாய்ப்பு உண்டு என்பதால் மிகவும் சுகாதாரத்தை
Read more

நல்ல நாள் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுக்கலாமா?

முடிந்தவரை சுகப்பிரசவத்திற்கு முயற்சி செய்து, அதில் முடியாத பட்சத்தில் மட்டுமே சிசேரியன் செய்யவேண்டும். மருத்துவக் காரணம் இல்லாதபட்சத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் குழந்தை பெற்றெடுக்கவேண்டும் என்று எண்ணுவது சரியான செயல் கிடையாது. பிறப்பு, இறப்பு இரண்டையும்
Read more

வயிற்றுக்குள் தலைகீழாக குழந்தை இருந்தால் எப்படி வெளியே எடுப்பது?

கர்ப்பப்பையில் இருக்கும் குழந்தையானது, கை, கால்கள் குறுக்கிக்கொண்டு வெளிவருவதற்கு வசதியாக இருக்கவேண்டும். பிரசவ வலி வந்ததும் குழந்தை தானாக திரும்பி, வெளியே வருவதற்கு வசதியாக தலை கீழே இறங்கவேண்டும். குழந்தையின் தலை வெளியே வருவதற்குப் பதிலாக
Read more

+2 தேர்வில் தோல்வியா? கவலையே படாதீங்க! நீங்கதான் நாளைய வெற்றியாளர்கள்!!

அதனால் தோல்வி ஏற்பட்டால் பரவாயில்லை, அடுத்த முறை நல்ல மதிப்பெண் பெற முடியும் என்று நம்பிக்கையை மாணவர்களுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் கொடுக்க வேண்டும். அந்த தேறுதல் நிச்சயம் மாணவன் மனதில் மாற்றத்தை உருவாக்கும்.ராபர்ட் புரூஸ்
Read more

சிசேரியன் டெலிவரி எப்போது தொடங்கியது தெரியுமா?

பொதுவாக கர்ப்பிணியின் உடல்நலனை கணித்து சிசேரியன் செய்யவேண்டிய முடிவு முன்கூட்டியே எடுக்கப்படுகிறது. அதனால் சிசேரியனை, முன்பே தீர்மானிக்கப்பட்டது மற்றும் அவசரகாலத்தில் எடுக்கப்பட்டது என இரண்டு பிரிவாக பிரிக்கலாம். பெல்விஸ், பேசேஜ், பவர் மற்றும் பாசெஞ்சர் எனப்படும்
Read more

கர்நாடகாவின் சிறப்பு சுற்றுலா அம்சங்கள்! ஊர் சுற்றலாம் வாங்க! பகுதி – 2

ஆறாம் நாள்-  மே 20 செவ்வாய் கிழமை மைசூரில்  இருந்து நேராக  காவேரி தாய் உற்பத்தி ஆகும் 20] தலைகாவேரி சென்று அங்கே நாம் சிவபெருமானையும், காவேரி தாயாரையும் தரிசிப்போம். பின் அங்கிருந்து நாம்
Read more

என்ன உணவு சாப்பிட்டால் இரட்டைக் குழந்தை பிறக்கும் தெரியுமா?

* நைஜீரியா நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றன. அவர்கள் பெரும்பாலும் கிழங்கு உணவுகளை உட்கொள்வதே காரணமாக அறியப்பட்டுள்ளது. * கிழங்குகளில் உள்ள பைட்டோஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரோன் போன்றவை கருப்பையில் அதிகமான முட்டையைத் தங்க
Read more

தியானம் செய்வது உண்மையிலே உடலுக்குப் பலன் தருமா??

* தினமும் 20 நிமிடங்கள் வரை தியானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு 48 சதவிகிதம் வரை குறைகிறது. * தியானத்தால் கோபம் கட்டுப்படுவதால் ரத்தக் கொதிப்பு மற்றும் மன அழுத்தப்
Read more

உழைத்தால் மட்டும் போதாது! வாழ்வில் உயர இந்த ஒன்று மிகவும அவசியம்!

மூன்று மணி நேரம் சீக்கிரமாகச் செல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப் போவதை விட மிகச் சிறந்தது’ என்கிறார் ஷேக்ஸ்பியர்.  நேரம் தவறாமை ஒரு சின்ன விஷயம் போலத் தோற்றமளித்தாலும், பாறையைப் பிளக்கும் உளி போன்ற
Read more