health tips

பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடி எப்படி அகற்றப்படும் என்று தெரியுமா?

·         பிரசவம் நிகழ்ந்ததும் இந்த தொப்புள் கொடியின் மீது நச்சு அருகிலும், குழந்தையின் தொப்புள் அருகிலுமாக இரண்டு கிளிப்கள் போடப்பட்டு ரத்தவோட்டம் நிறுத்தப்படுகிறது. ·         இதனால் குழந்தையின் நுரையீரல் வேலை செய்வதற்கு தூண்டப்படும், அதேபோல்
Read more

மண் பானையில் சமைத்து சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

* அவசரம் காரணமாக உணவுகளை முன்கூட்டியே சமைத்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதன் காரணமாக ஏகப்பட்ட நோய்க்குறிகள் தோன்றுகின்றன. உணவில் இருக்கும் சத்துக்களும் காணாமல் போய்விடுகின்றன. * மண் பாண்டத்தில் சமைப்பதன் காரணமாக ஆண்களிடம் உயிரணு
Read more

பாதம் மட்டும் மரத்துப் போகிறதா!! இது என்ன ஆபத்து என்று தெரியுமா?

பொதுவாக நீரிழிவு நோய் வருவதால்,  ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. அதனால் கொஞ்சநேரம் காலுக்கு வேலை தரவில்லை என்றாலே மரத்துப் போவதுண்டு. அந்த நேரங்களில் பாதங்களில் ஏற்படும்  எரிச்சலையோ
Read more

உங்கள் குழந்தை உயரமாக வளர ஆசைப்படுகிறீர்களா? இதோ அதற்கான வழி!!

* புரோட்டீன் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், வைட்டமின் ஏ மற்றும் டி நிறைந்த உணவுப் பொருட்கள், மீன் எண்ணெய் போன்றவை உயரத்தை அதிகப்படுத்தும் தன்மை கொண்டவை. * ஓடுதல், கயிறு தாண்டுதல், சிட்
Read more

லிப்ஸ்டிக் அழகு மட்டுமல்ல! அபாயமும் கூட ஏன்??

* லிப்ஸ்டிக்கில் உள்ள டிரைக்ளோசன் என்ற ரசாயனம் இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகளைக் குறைப்பதாகத் தெரிவித்து உள்ளார்கள். * எலிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, இதயச் செயல்பாடுகளை முடக்கி உள்ளது. * இதயம் நல்ல
Read more

இடது கைப் பழக்கம் உள்ளவரா நீங்கள்??இது உங்களுக்குத்தான்!

* வலது கை பழக்கம் உள்ள குழந்தையிடம் உள்ள திறனும் வேகமும் அப்படியே இடது கை குழந்தையிடமும் இருக்கத்தான் செய்யும். * இந்தப் பழக்கம் மரபுக் காரணங்களால் தீர்மானிக்கப்படுகிறது. கருவில் இருக்கும்போதே இடது கையைப்
Read more

உங்கள் குழந்தை மிகவும் கோபம் கொள்கிறதா! இதோ தீர்வு!!

* தாய் அல்லது தந்தை கோபக்காரர்களாக இருப்பதைப் பார்த்துத்தான் பெரும்பாலான பிள்ளைகள் இப்படி நடக்கின்றன. அதனால் முதலில் பெற்றோர் திருந்த வேண்டும். குழந்தையின் முன் சண்டை போடக்கூடாது. * குழந்தையை அடிப்பதால் பிரச்னை தீராது…
Read more

இந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம்! எந்த நோயில் என்று தெரியுமா?

* இந்தியாவில் மட்டும் 50.8 மில்லியன் மக்களும் சீனாவில் 43.1 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். * நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சி மேற்கொண்டால் நோயின் பாதிப்பில் இருந்து மீண்டுவிட  முடியும் என்பதையும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. * நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் மிகவும் பாதிப்புக்கு உள்ளான பிறகு கண்டுபிடிக்கப்படுவதே பெரும் சிக்கலுக்குக் காரணமாகிறது. நடைபயிற்சி, போதிய தண்ணீர், கொழுப்பு குறைவான சரிவிகித உணவு, எடை கண்காணிப்பு போன்றவற்றை கடைபிடித்தாலே நீரிழிவு அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
Read more

வெந்நீர் எத்தனை நோய்களை விரட்டும்னு தெரிஞ்சுக்கோங்க!!

வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறைக்கவும் பயன்படுகிறது. காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும் உடம்பு
Read more

கோடைக்கு மாமருந்து வெள்ளரிக்காய் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?

 வெள்ளரிக்காயைத் துண்டுகளாக்கி முகத்தில் தேய்த்தால், கரும் புள்ளிகள், கருவளையங்கள் ஆகியவை மறைந்து சருமம் பளபளப்பாகும். வெள்ளரிக்காயை அப்படியே கடித்து சாப்பிடுவது மிகுந்த நன்மை தரக்கூடியது. வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி, தயிரில் போட்டு அத்துடன் பெரிய
Read more