health care

குழந்தை அழும்போது கண்ணீர் வருமா – குழந்தையை பாதுகாக்கும் பனிக்குட நீர் – குழந்தைக்கு தலைமுடி எப்படி இருக்கவேண்டும்

பச்சிளம் குழந்தைகள் அழும்போது கண்ணீர் வருவதில்லை. கண்ணில் குறைஇருப்பதால்தான் கண்ணீர் வரவில்லையோ என்று தாய் சந்தேகப்படுவாள். பிறந்த குழந்தைக்கு கண்ணீர் சுரப்பிகள் இருப்பதில்லைஎன்பதால் அழும்போது கண்ணீர் வருவதற்கு வாய்ப்பு இல்லை. குழந்தைகளுக்கு கண்ணீர் சுரப்பிகள்
Read more

வயிற்றுப் பூச்சி விரட்டும் புடலங்காயின் சிறப்புகள்

·         புரதமும் வைட்டமின் சத்தும் நிரம்பிய புடலங்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. மேலும் வயிற்றுப்பூச்சியையும் விரட்டுகிறது. ·         இதில் அடங்கியிருக்கும் வேதிப்பொருட்கள் பால்வினை நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்புரிகிறது. கருத்தடைக்கும்
Read more

பளபளப்பான தோலுக்கு ஆலிவ் எண்ணெய் வேறு என்னவெல்லாம் நன்மை தருகிறதுயென பாருங்கள் ..

·         இதயத்துக்கு ஏற்ற ஒரே எண்ணெய் என்று ஆலிவ் குறிப்பிடப்படுகிறது. மாரடைப்பு வராமல் பாதுகாக்கும் தன்மை இருக்கிறது. ·         ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
Read more

ஆஸ்துமா பிரச்னை தீர்க்கும் பெருங்காயம்..இன்னும் இதன் மற்ற நலன்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள்

·         புரதச்சத்து பெருங்காயத்தில் நிரம்பிவழிவதால், அசைவம் மூலம் புரதம் பெற இயலாதவர்கள் தினமும் சமையலில் பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் போதும். ·          ஆஸ்துமா தொந்தரவுக்கு ஆளாகும் நபர்கள் பெருங்காய பொடியை சுவாசித்தால்
Read more

மாரடைப்பு தடுக்கும் தக்காளி..மற்ற பலன்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள் ..

·        மனச்சோர்வு, மனச்சிதைவு, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை தக்காளி சாப்பிட்டால் நல்ல தீர்வு கிடைக்கிறது. ·         உடலில் கொழுப்பு சேராமல்
Read more

தொண்டைப் புண்ணுக்கு எலுமிச்சை சாறு..நறுமணம்மிக்க எலுமிச்சையின் மற்ற குணநலன்களை படிங்க..

·         எலுமிச்சை சாற்றில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது. ·         ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புண்ணை சரி செய்வதற்கு எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து குடித்தால் போதும். ·        
Read more

பளபளப்பான தோலுக்கு ஆசையா… வெந்நீர் குடியுங்கள்

வெந்நீர் மருத்துவம் நம் நாட்டில் சித்தர் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது. தண்ணீர் மூலம் பரவும் காலரா, டைபாய்டு, ஹெபபடைடிஸ் போன்ற நோய்களை உருவாக்கும் கிருமிகளை தடுக்கிறது வெந்நீர். காய்ச்சல், சளி போன்ற பிரச்னைகள்
Read more

வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், சளி, இருமல் நீங்க வேண்டுமா வடி கஞ்சியை எப்படி உபயோகப்படுத்தலாம் என பாருங்க..

பெண்களின் வெள்ளைப்படுதல், உடல் சூட்டை நீக்குவதற்கு அரிசி களைந்த இரண்டாவது அல்லது மூன்றாவது கழுநீர் தண்ணீரை குடித்தாலே போதும். முக்கால் வேக்காட்டில் சாதத்தை எடுத்து அத்துடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல், குடல் வறட்சி,
Read more

வெள்ளைப்படுதலை தடுக்கும் பூவரசம் பூ..தோல் நோய்களுக்கு மருந்தாக எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்க..

* பூச்சி மற்றும் விஷ வண்டுகளால் பாதிப்பு நேரும்போது இந்தப் பூக்களை நசுக்கி கடிபட்ட இடத்தில் பூசினால் விரைவில் குணம் தெரியும். * சொறி, சிரங்கு போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து பூவரசம் பூக்களை அரைத்துப்
Read more

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வாழைத்தண்டு

வாழைத்தண்டு சாறு குடித்துவந்தால் சிறுநீரக கற்கள் கரைவதுடன் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும். மாதவிலக்கு நேரத்தில் அதிகப்படியான ரத்தப்போக்கு இருக்கும் பெண்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்லமுறையில் பயன் அளிக்கிறது. ரத்தத்தில்
Read more