health care

சிசேரியன் டெலிவரி எப்போது தொடங்கியது தெரியுமா?

பொதுவாக கர்ப்பிணியின் உடல்நலனை கணித்து சிசேரியன் செய்யவேண்டிய முடிவு முன்கூட்டியே எடுக்கப்படுகிறது. அதனால் சிசேரியனை, முன்பே தீர்மானிக்கப்பட்டது மற்றும் அவசரகாலத்தில் எடுக்கப்பட்டது என இரண்டு பிரிவாக பிரிக்கலாம். பெல்விஸ், பேசேஜ், பவர் மற்றும் பாசெஞ்சர் எனப்படும்
Read more

நெஞ்சு வலிக்கும், ஹார்ட் அட்டாக்கிற்கும் வித்தியாசம் தெரியுமா?

* சிலருக்கு நெஞ்சு வலி மிகவும் மைல்டாக இருந்தாலும் நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கலாம். அதேபோல் சிலருக்கு நெஞ்சு வலி கடுமையாக இருந்தாலும் நோய் பாதிப்பு குறைவாக இருக்கலாம். * நெஞ்சுப் பகுதியில் அழுத்தம்
Read more

பிரசவத்துக்கு துடிக்கும் கர்ப்பிணிக்கு எபிடியூரல் அவசியம்தானா?

·    முதுகுத் தண்டுவடத்தில் போடப்படும் இந்த எபிடியூரல் ஊசியின் மூலமாக உடலின் கீழ்பாகம் மரத்துப்போகிறது என்பதால், பிரசவ வலியை கர்ப்பிணி உணரமுடியாது. கர்ப்பிணியின் விருப்பத்தின் பேரில்தான் இது பயன்படுத்தப்படும். ·    முதுகுத்தண்டின்
Read more

பிரசவ வலியின் 2வது கட்டம் இப்படித்தான் இருக்கும்!!

·    அதிக வலியின் காரணமாக மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும். இந்த நேரத்தில் முதுகுவலியும் அதிகமாக இருக்கும் ·    அதிக களைப்பு ஏற்படுவதுடன் கால்களில் திடீரென அதிகமான சுமை ஏற்பட்ட உணர்வு ஏற்படும். · 
Read more

பிரசவ வலியின் முதல் நிலை எப்படியிருக்கும்னு தெரியுமா?

·         அடி வயிற்றில் தோன்றிய வலி உடல் முழுவதும் பரவுவதுடன், முதுகிலும் வலி அதிகமாக இருக்கும். ·         அடி வயிற்றில் சூடு ஏற்படுவதுடன் மியூக்கஸ் திரவம் வெளியேறும். அத்துடன் எம்னியோடிக் திரவமும் வெளிப்படலாம். ·        
Read more

கருவேப்பிலையை தட்டிலிருந்து வெளியே வைக்காதிங்க!! புற்று நோய்க்கு மருந்து அது!

* வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம், கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசிகன் போன்ற பல சக்திகள் கருவேப்பிலையில் இருப்பதால் புராஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. * கருவேப்பிலையை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் தடுக்கப்படுவதுடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கிறது. * நீரிழிவு நோயாளிகள் தினமும் கருவேப்பிலையை மென்று தின்றுவந்தால், மாத்திரையின் அளவு பாதியாகக் குறைக்க முடியும். புற்று நோயைத் தடுக்கும் தன்மை உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ள கருவேப்பிலையை இனி சாப்பாட்டில் இருந்து தூக்கி எறிய வேண்டாம். மருத்துவ உணவாக சாப்பிட்டு நல்ல பலன் பெறுங்கள். 
Read more

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி என்று தெரியுமா?

சிறுநீரகங்களின் செயல்பாடு சிக்கலாக  இருப்பதையே கண்களின் உப்பல்  குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற
Read more

கர்ப்பிணிகள் விரதம் இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா?

* தாய் பட்டினியாக இருப்பது கர்ப்பத்தில் உள்ள கருவிற்கு நிச்சயம் பாதிப்பை உண்டாக்கும் என்பதை ஆய்வுகள் நிரூபித்து உள்ளன. அதனால் குழந்தை பிறப்புக்குப் பிறகு விரதத்தைத் தள்ளிப்போட வேண்டும். * ஆப்பிள் அல்லது மாம்பழம்
Read more

நீரிழிவு நோயாளிக்குக் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

* சாதாரண காய்ச்சல், ஃப்ளூ ஜுரம் போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும்போது, நோயை எதிர்த்து உடல் எதிர்ப்பு சக்திகள் போராடும். அப்போது ஹார்மோன்கள் அதிக அளவில் வெளியேறி ரத்த சர்க்கரை அளவை நிச்சயம் பாதிக்கும்.
Read more

கர்ப்பிணிகள் முட்டை சாப்பிடுவது ஆபத்தா?கர்பிணிகளுக்கான மருத்துவ பதில்!!

* முட்டையில் உள்ள கோலைன் என்ற சத்து சிசிவின் மூளை வளர்ச்சிக்கு சிறந்த முறையில் பயன் அளிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. * மேலும் குழந்தையின் நினைவாற்றல், கற்கும் திறன் மற்றும் நியூரோ எண்டோக்ரைன் சுரப்புக்கும்
Read more