பசியைத் தூண்டும் ஏலக்காயை எவ்வாறெல்லாம் சாப்பிடலாம் என்று பாருங்க..

பசியைத் தூண்டும் ஏலக்காயை எவ்வாறெல்லாம் சாப்பிடலாம் என்று பாருங்க..

·        
வயிறு
மந்தமாக இருப்பவர்கள், பசி எடுக்காதவர்கள்
தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், சி எடுக்கும். ‌ஜீரண உறுப்புள்சீராக இயங்கும்.

·        
நெஞ்சு சளியால்
 மூச்சு விடசிரமப்படுபவர்களும், ளியால் வரும்
இரும
லுக்கும்
ஏலக்காய் சிறந்த மருந்தாக இருக்கிறது.  

·        
வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பிட்டு வரலாம்

·        
ஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும், கண் பார்வை அதிகரிக்கும்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்