அஞ்சலியின் முன்னாள் காதலன் மீது பகீர் வழக்கு! அதிர வைக்கும் காரணம்!

அஞ்சலியின் முன்னாள் காதலன் மீது பகீர் வழக்கு! அதிர வைக்கும் காரணம்!

இதில் பங்கேற்று பேசிய தமிழர் நல பேரியக்க நிர்வாகியும் திரைப்பட இயக்குனருமான களஞ்சியம், “உயர்சாதியினருக்கு 10% பொருளாதாரம் இட ஒதுக்கீடு வழங்குவதை கண்டித்தும், தவறாக பேசியதாகவும் கூறி நுங்கம்பாக்கம் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

களஞ்சியம் மீது 153 (A)(1)(a)- கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், 505(1)(b)(c)- உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை பரப்புதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த களஞ்சியம் நடிகை அஞ்சலியின் முன்னாள் காதலன் ஆவார். இவருடன் ஏற்பட்ட பிரச்சனையை தொடர்ந்தே அஞ்சலி ஐதராபாத்தில் குடியேறியதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்