இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன??

இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன??

மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கண்டதையும் சாப்பிட்டு அவஸ்தைப்படக் கூடாது. ஒரு சிலருக்கு கீரை எடுக்கவும் தடை விதிப்பார்கள். மருத்துவர் சொல்வதை அப்படியே கடைப்பிடிப்பதுதான் இதயத்துக்கு நல்லது.

சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். காலையில் போடவேண்டியதை இரவு சேர்த்துப் போடுவது, அல்லது போடாமல் தவிர்ப்பது போன்றவை இருக்கக்கூடாது. மருத்துவர் பரிந்துரை செய்யும் அளவுக்கு மட்டுமே மாத்திரை எடுக்க வேண்டும், அதையும் சரியான தருணங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொழுப்புரத்த அழுத்தம், எடை, சர்க்கரை போன்றவைகளை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்