Tamil Tips
லைஃப் ஸ்டைல்

இதய அறுவை சிகிச்சைக்குப் பின் ஒருவர் கவனத்தில் கொள்ள வேண்டியது என்ன??

மருத்துவர் பரிந்துரைக்கும் உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கண்டதையும் சாப்பிட்டு அவஸ்தைப்படக் கூடாது. ஒரு சிலருக்கு கீரை எடுக்கவும் தடை விதிப்பார்கள். மருத்துவர் சொல்வதை அப்படியே கடைப்பிடிப்பதுதான் இதயத்துக்கு நல்லது.

சரியான நேரத்தில் மருந்து எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் ஆகும். காலையில் போடவேண்டியதை இரவு சேர்த்துப் போடுவது, அல்லது போடாமல் தவிர்ப்பது போன்றவை இருக்கக்கூடாது. மருத்துவர் பரிந்துரை செய்யும் அளவுக்கு மட்டுமே மாத்திரை எடுக்க வேண்டும், அதையும் சரியான தருணங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொழுப்புரத்த அழுத்தம், எடை, சர்க்கரை போன்றவைகளை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மூலநோயால் அவஸ்தைப்படுறீங்களா? இதையெல்லாம் சாப்பிடுங்க சீக்கிரம் குணமாகும்!

tamiltips

உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க மூங்கில் அரிசியில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!

tamiltips

இளம் வயதில் மரணிக்கும் அபாயம்! ஆபத்தில் இந்திய பெண்கள்! காரணம் இந்த நோய் தான்!

tamiltips

கருப்பு நிற பெண்கள் மட்டும் படிக்க வேண்டிய கட்டுரை

tamiltips

தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால்! இதோ ஈசி எஸ்கேப் வழிகள்!

tamiltips

குழந்தைகள் படிக்கவேண்டிய முக்கியமான பாடம் இது, சொல்லித்தர பெற்றோரும், ஆசிரியரும் ரெடியா..?

tamiltips