மலச்சிக்கல் தீர்க்கும் வெந்தயம்..நம் அன்றாட உணவில் நிச்சயம் இருக்கவேண்டிய காரணங்கள் இதோ..

மலச்சிக்கல் தீர்க்கும் வெந்தயம்..நம் அன்றாட உணவில் நிச்சயம் இருக்கவேண்டிய காரணங்கள் இதோ..

  • சிறிதளவு நீரில் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து பகலில் அந்த நீரை பருகினால் உடல் சூடு, மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் அகன்றுவிடும்.
  • வெந்தயம், பெருங்காயம் இரண்டையும் பொடியாக்கி மோரில் கலந்து தினமும் குடித்துவந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
  • வெந்தயத்தை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் அஜீரணம், வயிற்றுக்கோளாறு நீங்கும். ரத்தவோட்டமும் சீராகும்.

வெந்தயத்துக்கு தாய்ப்பாலை பெருக்கும் தன்மையும் தீக்காயத்தை ஆற்றும் வல்லமையும் உண்டு.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்