diabetes

சர்க்கரை நோயாளிகளா..? இந்த பழங்களையெல்லாம் யோசிக்காம நீங்க சாப்பிடலாம்!

இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மிகவும் கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இந்த நாவல் பழத்தின் கொட்டை சர்க்கரை நோயாளிகளுக்கான அருமருந்தாகப் பயன்படுகிறது. அத்திப் பழத்தில் உள்ள மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள்
Read more

சர்க்கரை அளவை குறைக்க தினமும் இதை உண்ணுங்கள்! மாத்திரை மட்டும் போதாது!

முள்ளங்கியில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மேலும் இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. நீங்கள் நீரிழிவு நோயாளி என்றால் முள்ளங்கி கொண்டு சாலட், பரோட்டா , சாம்பார் போன்றவற்றை உட்கொள்ளலாம். முள்ளங்கியில் எலுமிச்சை சாறு,
Read more

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா என்பது பெரும் சந்தேகமாகவே இருக்கிறது!

நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய காரணங்கள் உண்டு. இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது.. சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக்
Read more

அளப்பரிய மருத்துவ பலன்கள் தரும் சிவனார் வேம்பு! சரும வியாதியிலிருந்து சர்க்கரை வியாதி வரை பல நோய்களுக்கு மருந்து!

சிவனார் வேம்பு என்ற பெயரே, இந்த மூலிகைச்செடியின் மகத்துவத்தைச் சொல்லும். குருஞ்செடியாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ந்தாலும், செம்மண் பகுதிகளில் செழித்து வளரும் தன்மைமிக்க சிவனார் வேம்பு செடி, சிறிய இலைகளை உடையது. இதன்
Read more

சர்க்கரை நோயாளிகளின் கவலை! இதை தொடர்ந்து சாப்பிடுங்கள்! பெரிய மாற்றம் தெரியும்!

வல்லாரையை சமைக்காமல் பச்சையாகத் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும். இந்த வகை கீரையில் உள்ள நார்ச்சத்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வெந்தயத்தை சமையலில் பலவிதங்களில் பயன்படுத்துவார்கள். அத்துடன் பொடியாகச்செய்து தனியாகவோ, மோருடன் சேர்த்தோ
Read more

நீங்க தினமும் காலை டிபன் சாப்பிடாதவங்களா? அது எத்தன நோய்களுக்கு காரணம்னு பாருங்க!

காலை உணவை தவிர்ப்பதன் மூலம், குறைப்பதன் மூலம் பலவித நோய்கள் ஏற்படுமாம். சமீபத்திய ஆய்வு ஒன்றில் காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம்.  மேலும், நீரிழிவு பரம்பரை நோயாக கருதப்பட்டது. தற்போது
Read more

நீரிழிவு நோயாளிக்குக் காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

* சாதாரண காய்ச்சல், ஃப்ளூ ஜுரம் போன்றவை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும்போது, நோயை எதிர்த்து உடல் எதிர்ப்பு சக்திகள் போராடும். அப்போது ஹார்மோன்கள் அதிக அளவில் வெளியேறி ரத்த சர்க்கரை அளவை நிச்சயம் பாதிக்கும்.
Read more

இந்தியாவுக்கு நம்பர் ஒன் இடம்! எந்த நோயில் என்று தெரியுமா?

* இந்தியாவில் மட்டும் 50.8 மில்லியன் மக்களும் சீனாவில் 43.1 மில்லியன் மக்களும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். * நீரிழிவு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற் பயிற்சி மேற்கொண்டால் நோயின் பாதிப்பில் இருந்து மீண்டுவிட  முடியும் என்பதையும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. * நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் மிகவும் பாதிப்புக்கு உள்ளான பிறகு கண்டுபிடிக்கப்படுவதே பெரும் சிக்கலுக்குக் காரணமாகிறது. நடைபயிற்சி, போதிய தண்ணீர், கொழுப்பு குறைவான சரிவிகித உணவு, எடை கண்காணிப்பு போன்றவற்றை கடைபிடித்தாலே நீரிழிவு அபாயத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
Read more

நீரிழிவு நோயாளிகள் அரிசி சோறு சாப்பிடலாம் தெரியுமா? இதுதான் மருத்துவம் கூறும் உண்மை.

அரிசி சாதத்தில் மாவுச்சத்து மட்டுமின்றி  புரதம், வைட்டமின்கள், கனிமச் சத்து மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உண்டு. அதுவும் புழுங்கல் அரிசியில் இவை நிரம்பவே உள்ளது. அதனால் சோறு சாப்பிடுவதைக் கைவிட வேண்டும் என்று
Read more

கர்ப்பகால நீரிழிவால் எப்படியெல்லாம் பாதிப்பு வரும் தெரியுமா ??

·         மருத்துவர் ஆலோசனைக்கு ஏற்ப மருந்து, உணவு, வாழ்க்கை முறை மாற்றம் செய்யவில்லை என்றால் கர்ப்பகால நீரிழிவு காரணமாக தாய்க்கும், குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம். ·         நீரிழிவை கட்டுப்படுத்தவில்லை என்றால் வயிற்றுக்குள் குழந்தையின் எடை
Read more