வாய்த் துர்நாற்றம் போக்கும் இலவங்கப்பட்டை

வாய்த் துர்நாற்றம் போக்கும் இலவங்கப்பட்டை

·        
 இலவங்கப்பட்டையை
அரைத்து சமையலில் சேர்த்துக்கொண்டால்,
செரிமான சக்தி
அதிகரித்து வயிற்றில்
புண்கள் ஏற்படாமல்
காக்கும். வாய்த் துர்நாற்றம் போக்கும்.

·        
சளித்தொல்லையால்  வறட்டு
இருமலுக்கு ஆளாகுபவர்கள்,  இலவங்கப்
பட்டையுடன் சுக்கு,
சோம்பு
கிராம்பு சேர்த்து கொதிக்கவைத்து கஷாயமாக குடித்தால் இதமாக இருக்கும்.

·        
இந்த கஷாயம் உடலுக்கு புத்துணர்வு தருவதுடன் நரம்புக்கு வலிமையும் ஜீரணத்துக்கு உதவியும் செய்கிறது.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்