பிரசவம் முடிந்த பெண் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

பிரசவம் முடிந்த பெண் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

குழந்தை அதன் இஷ்டத்துக்கு தூங்குவதும் விழிப்பதுமாக இருக்கும் என்பதால், குழந்தை தூங்கும்போது தாயும் தூங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் பழக வேண்டும்உறவினர்கள், நண்பர்கள் தாயை அதிகநேரம் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது குடும்பத்தாரின் கடமை.

தாய் ஓய்வு எடுக்கும்போதும் தூங்கும்போதும் யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும். அதற்கேற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டும். ஆரம்பத்தில் குழந்தை கூடுதல் நேரம் தூங்கும் என்பதால் அந்த நேரத்தில் குளித்தல், சாப்பிடுதல் போன்றவற்றை தாய் மேற்கொள்ள வேண்டும்.

குழந்தை விழித்ததும் தாயின் அரவணைப்பு நிச்சயம் தேவைப்படும். அதனால் எப்போதும் குழந்தையைவிட்டு நீண்டதூரம் செல்ல வேண்டாம்.

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தினமும் உளுந்து கஞ்சி குடிப்பது நல்லது!பிரபல சித்த மருத்துவர் தகவல்!

டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே நோய்களைக் குணப்படுத்த சில குறிப்புகள்

உங்கள் சுவையை தூண்டும் புளி மிளகாய்