Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்த பெண் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

குழந்தை அதன் இஷ்டத்துக்கு தூங்குவதும் விழிப்பதுமாக இருக்கும் என்பதால், குழந்தை தூங்கும்போது தாயும் தூங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் பழக வேண்டும்உறவினர்கள், நண்பர்கள் தாயை அதிகநேரம் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது குடும்பத்தாரின் கடமை.

தாய் ஓய்வு எடுக்கும்போதும் தூங்கும்போதும் யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும். அதற்கேற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டும். ஆரம்பத்தில் குழந்தை கூடுதல் நேரம் தூங்கும் என்பதால் அந்த நேரத்தில் குளித்தல், சாப்பிடுதல் போன்றவற்றை தாய் மேற்கொள்ள வேண்டும்.

குழந்தை விழித்ததும் தாயின் அரவணைப்பு நிச்சயம் தேவைப்படும். அதனால் எப்போதும் குழந்தையைவிட்டு நீண்டதூரம் செல்ல வேண்டாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கொடூர வறட்சி! மண்ணை சாப்பிடும் மக்கள்! அதிர வைக்கும் சம்பவம்!

tamiltips

தெருக்களில் சுலபமாக கிடைக்கும் குப்பைமேனி இலை நம் இத்தனை பிரச்சனைகளை தீர்க்கிறது!

tamiltips

இளைஞர்களுக்கு இளநரையை போக்கும் பழைய நாட்டு வைத்தியம்!

tamiltips

அட்டகாசமான மாலை சிற்றுண்டி – நீங்களும் செய்து அசத்துங்க!!!

tamiltips

முதல் சிசேரியனுக்குப் பிறகு சுகப்பிரசவம் நடக்க வாய்ப்பு உண்டா?

tamiltips

உங்கள் சரும அழகை மேம்படுத்த ஆசையா… இதோ அழகுக் குறிப்புகள்

tamiltips